Tamil Bible Quiz Zechariah Chapter 12

Q ➤ 421. வானங்களை விரித்தவர் யார்?


Q ➤ 422. பூமியை அஸ்திபாரப்படுத்தியவர் யார்?


Q ➤ 423. மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்கியவர் யார்?


Q ➤ 424, கர்த்தர் எதை தத்தளிப்பின் பாத்திரமாக்குவார்?


Q ➤ 425. கர்த்தர் எருசலேமை யாருக்குத் தத்தளிப்பின் பாத்திரமாக்குவார்?


Q ➤ 426. எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே சிக்கிக் கொள்வது எது?


Q ➤ 427. கர்த்தர் எதை பாரமான கல்லாக்குவார்?


Q ➤ 428. கர்த்தர் எருசலேமை யாருக்கு பாரமான கல்லாக்குவார்?


Q ➤ 429. எதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்?


Q ➤ 430. எருசேலமுக்கு விரோதமாய்க் கூடிக்கொள்பவர்கள் யார்?


Q ➤ 431. எருசலேம் முற்றிகை போடப்படும் நாளிலே குதிரைகள் மேல் வருவது எது?


Q ➤ 432. குதிரைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்குக் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 433. கர்த்தர் எதின்மேல் தன் கண்களைத் திறந்து வைப்பார்?


Q ➤ 434. ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் கர்த்தர் எதை உண்டு பண்ணுவார்?


Q ➤ 435. கர்த்தராகிய தேவன் தங்களுக்கு பெலனானவர் என்று சொல்பவர்கள் யார்?


Q ➤ 436. கர்த்தர் யாரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கு ஒப்பாக்குவார்?


Q ➤ 437. கர்த்தர் யாரை வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கு ஒப்பாக்குவார்?


Q ➤ 438. வலது புறமும் இடது புறமுமாக புறப்பட்டு சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பவர்கள் யார்?


Q ➤ 439. திரும்பவும் தன் ஸ்தானத்திலே குடியேற்றப்படுவது எது?


Q ➤ 440. கர்த்தர் முதல் முதல் எதை இரட்சிப்பார்?


Q ➤ 441. எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுபவர் யார்?


Q ➤ 442. எருசலேமிலே தள்ளாடினவன் யாரைப்போல இருப்பான்?


Q ➤ 443. எருசலேம் குடிகளுக்கு முன்பாக தேவனைப்போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 444. எருசலேம் குடிகளுக்கு கர்த்தருடைய தூதனைப்போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 445. யாருக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் கர்த்தர் அழிப்பார்?


Q ➤ 446. தாவீது குடும்பத்தாரின் மேல் ஊற்றப்படுபவை எவை?


Q ➤ 447. எருசலேம் குடிகளின்மேல் ஊற்றப்படுபவை எவை?


Q ➤ 448. ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காக புலம்புவதுபோல கர்த்தருக்காகப் புலம்புபவர்கள் யார்?


Q ➤ 449. தாவீதின் குடும்பத்தார் யாருக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்?


Q ➤ 450. எருசலேமின் குடிகள் யாருக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்?


Q ➤ 451. தாவீதின் குடும்பத்தார் எதுபோல கர்த்தருக்காக துக்கிப்பார்கள்?


Q ➤ 452. எருலேமின் குடிகள் எதுபோல கர்த்தருக்காக துக்கிப்பார்கள்?


Q ➤ 453. மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊர் எது?


Q ➤ 454. ஆதாத் ரிம்மோன் புலம்பலைப் போல பெரிதாயிருப்பது எது?


Q ➤ 455. கர்த்தருக்காக தனித்தனியாகப் புலம்புவது எது?