Tamil Bible Quiz Zechariah Chapter 11

Q ➤ 383. அக்கினியானது கேதுரு மரங்களை பட்சிக்கும்படி வாசல்களைத் திறக்க வேண்டியது எது?


Q ➤ 384. புலம்ப வேண்டிய விருட்சங்கள் எவை?


Q ➤ 385. எவைகள் பாழாக்கப்பட்டன?


Q ➤ 386. எங்குள்ள கர்வாலி மரங்கள் புலம்ப வேண்டும்?


Q ➤ 387. கீழே தள்ளப்பட்டவை எவை?


Q ➤ 388. எவர்களின் மகிமைஅழிந்து போனது?


Q ➤ 389. எவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது?


Q ➤ 390. எதின் பெருமைஅழிந்து போனது?


Q ➤ 391. யோர்தானின் பெருமைஅழிந்து போனபடியால் எதின் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது?


Q ➤ 392. எதை மேய்க்கக்கடவாய் என்று கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 393. யார் ஆடுகளை கொன்றுபோட்டுத் தங்களுக்கு குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள்?


Q ➤ 394, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறவர்கள் யார்?


Q ➤ 395. ஆடுகள் மேல் இரக்கம் வைக்காதவர்கள் யார்?


Q ➤ 396. மனுஷரில் யாவரையும் எவர்களுடைய கையில் கர்த்தர் அகப்படப்பண்ணுவார்?


Q ➤ 397. கர்த்தர் எவர்களை மேய்ப்பேன் என்று கூறினார்?


Q ➤ 398, கர்த்தர் இரண்டு கோல்களை எடுத்து என்ன பெயரிட்டார்?


Q ➤ 399. ஒரே மாதத்தில் கர்த்தர் எவர்களை அதம்பண்ணினார்?


Q ➤ 400. உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு கர்த்தர் எதை முறித்துப்போட்டார்?


Q ➤ 401. மந்தையில் கர்த்தருக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் எதை அறிந்து கொண்டன?


Q ➤ 402. "என் கூலியைத் தாருங்கள்" - கேட்டது யார்?


Q ➤ 403. சகரியாவுக்கு கூலியாக எதைக் கொடுத்தார்கள்?


Q ➤ 404, முப்பது வெள்ளிக்காசை எங்கே எறிந்துவிடும்படி கர்த்தர் சகரியாவிடம் கூறினார்?


Q ➤ 405. சகரியா முப்பது வெள்ளிக்காசை குயவனுக்கென்று எங்கே எறிந்துவிட்டார்?


Q ➤ 406. யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருந்தது என்ன?


Q ➤ 407. சகோதரக்கட்டை அற்றுப் போகப்பண்ண முறிக்கப்பட்டது எது?


Q ➤ 408. "மதியற்ற மேய்ப்பனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள்"- யார். யாரிடம் கூறியது?


Q ➤ 409. கர்த்தர் தேசத்திலே யாரை எழும்பப்பண்ணுவார்?


Q ➤ 410. மேய்ப்பன் எவைகளை பராமரிக்கிறதில்லை?


Q ➤ 411. மேய்ப்பன் எவைகளைத் தேடுகிறதில்லை?


Q ➤ 412. மேய்ப்பன் எதை குணமாக்குகிறதில்லை?


Q ➤ 413. மேய்ப்பன் எதை ஆதரிக்கிறதில்லை?


Q ➤ 414. மேய்ப்பன் எதைத் தின்பான்?


Q ➤ 415. மேய்ப்பன் எவைகளை உடைத்துப் போடுவான்?


Q ➤ 416. फलं की अमलाल फांपंग कं...............?


Q ➤ 417. மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனின் புயத்தின் மேல் வருவது என்ன?


Q ➤ 418. மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனின் வலது கண்ணின்மேல் வருவது என்ன?


Q ➤ 419. யாருடைய புயம் முழுதும் சூம்பிப்போம்?


Q ➤ 420. யாருடைய வலது கண் முற்றிலும் இருளடையும்?