Tamil Bible Quiz Titus Chapter 1

Q ➤ 1.பவுல் யாருடைய ஊழியக்காரர்?


Q ➤ 2.பவுல் யாருடைய அப்போஸ்தலர்?


Q ➤ 3. பொதுவான விசுவாசத்தின்படி உத்தமக் குமாரன் யார்?


Q ➤ 4. தீத்துவுக்கு நிருபம் எழுதியவர் யார்?


Q ➤ 5. நம்முடைய தேவன் நமக்கு யார்?


Q ➤ 6. நம்முடைய இரட்சகராயிருக்கிறவர் யார்?


Q ➤ 7. பிதாவாகிய தேவனால் எவைகள் உண்டாவதாக?


Q ➤ 8. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் எவைகள் உண்டாவதாக?


Q ➤ 9.பொய்யுரையாதவர் யார்?


Q ➤ 10. பொய்யுரையாத தேவன் ஆதிகால முதல் எதைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணினார்?


Q ➤ 11. தேவ பக்திக்கு ஏதுவானது எது?


Q ➤ 12. சத்தியத்தை அறிகிற அறிவும், விசுவாசமும் எவர்களுக்கு உண்டாகும்?


Q ➤ 13. இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி பவுலுக்கு ஒப்புவிக்கப்பட்டது எது?


Q ➤ 14. பிரசங்கத்தினாலே பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்டது எது?


Q ➤ 15. குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குப்படுத்த வேண்டியவன் யார்?


Q ➤ 16. தீத்து எங்கே மூப்பர்களை ஏற்படுத்தவேண்டும்?


Q ➤ 17. தீத்துவை எங்கே விட்டு வந்தான்?


Q ➤ 18. குற்றஞ்சாட்டப்படாதவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 19. ஒரே மனைவியையுடைய புருஷனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 20. மூப்பனானவன் எப்படிப்பட்ட பேரெடுக்காதப் பிள்ளைகளை உடையவனாய் இருக்கவேண்டும்?


Q ➤ 21. மூப்பனானவன் எப்படிப்பட்ட பிள்ளைகளை உடையவனாய் இருக்கவேண்டும்?


Q ➤ 22. தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய் இருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 23. குற்றஞ்சாட்டப்படாதவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 24. தன் இஷ்டப்படிச் செய்யக்கூடாதவன் யார்?


Q ➤ 25. முற்கோபமில்லாதவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 26. மதுபானப்பிரியமில்லாதவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 27. அடியாதவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 28. கண்காணியானவன் எதை இச்சிக்கக்கூடாது?


Q ➤ 29. கண்காணியானவன் யாரை உபசரிக்கவேண்டும்?


Q ➤ 30. கண்காணியானவன் எவர்கள்மேல் பிரியமுள்ளவனாய் இருக்க வேண்டும்?


Q ➤ 31. தெளிந்தபுத்தியுள்ளவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 32. நீதிமானாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 33. பரிசுத்தவானாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 34. இச்சையடக்கமுள்ளவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 35. கண்காணியானவன் எதினாலே புத்திச் சொல்லவேண்டும்?


Q ➤ 36. கண்காணியானவன் எவர்களை கண்டனம் பண்ண வல்லவனாய் இருக்கவேண்டும்?


Q ➤ 37. கண்காணியானவன் எதை நன்றாய்ப் பற்றிக்கொள்கிறவனாய் இருக்கவேண்டும்?


Q ➤ 38. அடங்காதவர்களாய் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 39. வீண்பேச்சுக்காரராய் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 40. மனதை மயக்குகிறவர்களாய் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 41. எவர்களுடைய வாயை அடக்கவேண்டும்?


Q ➤ 42. விருத்தசேதனமுள்ளவர்கள் எதற்காக தகாதவைகளை உபதேசிக்கிறார்கள்?


Q ➤ 43. முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறவர்கள் யார்?


Q ➤ 44. ஓயாப்பொய்யர் யார்?


Q ➤ 45. துஷ்ட மிருகங்கள் யார்?


Q ➤ 46. பெருவயிற்றுச் சோம்பேறிகள் யார்?


Q ➤ 47. கிரேத்தா தீவாரைப்பற்றிச் சொன்னவன் யார்?


Q ➤ 48. கிரேத்தா தீவார் எவர்களுடைய கட்டுக்கதைகளுக்குச் செவிகொடுக்கக் கூடாது?


Q ➤ 49. கிரேத்தா தீவார் எவர்களுடைய கற்பனைகளுக்குச் செவிக்கொடுக்கக் கூடாது?


Q ➤ 50. கிரேத்தா தீவார் எதிலே ஆரோக்கியமுள்ளவர்களாக வேண்டும்?


Q ➤ 51.கிரேத்தா தீவாரைக் கண்டிப்பாய் கடிந்துக்கொள்ள வேண்டியவன் யார்?


Q ➤ 52. சகலமும் எவர்களுக்கு சுத்தமாயிருக்கும்?


Q ➤ 53. அசுத்தமுள்ளவர்களுக்கு சகலமும் எப்படியிருக்கும்?


Q ➤ 54. அவிசுவாசமுள்ளவர்களுக்கு சகலமும் எப்படியிருக்கும்?


Q ➤ 55. அசுத்தமுள்ளவர்களுக்கு அசுத்தமாய் இருப்பது எது?


Q ➤ 56. அவிசுவாசமுள்ளவர்களுக்கு அசுத்தமாய் இருப்பது எது?


Q ➤ 57. தேவனை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கைப்பண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 58. அசுத்தமுள்ளவர்கள் எவைகளினால் தேவனை மறுதலிக்கிறார்கள்?


Q ➤ 59. அருவருக்கப்படத்தக்கவர்கள் யார்?


Q ➤ 60. கீழ்ப்படியாதவர்கள் யார்?


Q ➤ 61. அசுத்தமுள்ளவர்கள் எதைச்செய்ய ஆகாதவர்களுமாய் இருக்கிறார்கள்?