Tamil Bible Quiz Ecclesiastes Chapter 6

Q ➤ 219. ஒருவனுக்கு தேவன் எவைகளைக் கொடுக்கிறார்?


Q ➤ 220. செல்வத்தையும் சம்பத்தையும் பெற்றவனுக்கு தேவன் எதை கொடுக்கவில்லை?


Q ➤ 221. ஒருவனுக்கு தேவன் கொடுக்கும் செல்வத்தையும் சம்பத்தையும் அநுபவிப்பது யார்?


Q ➤ 222. ஒருவனின் செல்வத்தையும் சம்பத்தையும் அந்நிய மனுஷன் அநுபவிப்பது எப்படிப்பட்டது?


Q ➤ 223. யாருடைய ஆத்துமா செல்வத்தால் திருப்தியடையாமல் போகுமானால் அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி?


Q ➤ 224. நூறு பிள்ளைகளைப் பெற்றவனுக்கு பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமல் போகுமானால் அவனைப்பார்க்கிலும் வாசி யார்?


Q ➤ 225. மாயையாய் தோன்றி இருளிலே மறைந்து போய்விடுகிறது எது?


Q ➤ 226. கருவழிந்த பிண்டத்தின் பேர் எதனால் மூடப்படும்?


Q ➤ 227. கருவழிந்த பிண்டம் எதனைக் கண்டதுமில்லை?


Q ➤ 228. நூறுபிள்ளைகளைப் பெற்றவனுக்கு இல்லாத அமைச்சல் எதற்கு உண்டு?


Q ➤ 229. இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் எவன் ஒரு நன்மையையும் காண்பதில்லை?


Q ➤ 230. மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் ......?


Q ➤ 231. யாருடைய மனதுக்கோ திருப்தியில்லை?


Q ➤ 232. மூடனைப்பார்க்கிலும் யாருக்கு உண்டாகும் மேன்மை என்ன?


Q ➤ 233. ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்து கொள்ளும்படி அறிந்தவன் யார்?


Q ➤ 234. எது அலைந்து தேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்?


Q ➤ 235. இருக்கிறவன் எவனும் எப்பொழுது பேரிடப்பட்டிருக்கிறான்?


Q ➤ 236. தன்னிலும் பலத்தவரோடே போராடக் கூடாதவன் யார்?


Q ➤ 237. எதைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறது?


Q ➤ 238. எதைப்போன்ற மாயையான தன் ஜீவகாலம் மனுஷனுக்கு உள்ளது?


Q ➤ 239. மனுஷனின் ஜீவனில். .......இன்னதென்று அறிந்தவன் யார்?


Q ➤ 240. தனக்குப் பின்பு ........ சம்பவிக்குங் காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?