Tamil Bible Quiz Ecclesiastes Chapter 4

Q ➤ 148. பிரசங்கி சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்தார்?


Q ➤ 149. யாருடைய கண்ணீரைக் கண்டேன் என்று பிரசங்கி கூறுகிறார்?


Q ➤ 150. யாரைத் தேற்றுவாரில்லை?


Q ➤ 151. ஒடுக்குகிறவர்களின் பட்சத்தில் இருந்தது என்ன?


Q ➤ 152. இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப் பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்கள் ......?


Q ➤ 153. மரித்தவர்களின் நிலைமையைப் பார்க்கிலும் யாருடைய நிலைமைவாசி என்று பிரசங்கி கூறுகிறார்?


Q ➤ 154. இன்னும் பிறவாதவன் சூரியனுக் கீழே செய்யப்படும் எவைகளை காணவில்லை?


Q ➤ 155. அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருப்பது எது?


Q ➤ 156. தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன் சதையைத் தின்கிறவன் யார்?


Q ➤ 157. எதனோடு ஒரு கைப்பிடி நிறைய கொண்டிருப்பது நலமானது?


Q ➤ 158. வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடி நிறைய கொண்டிருப்பதைப் பார்க்கிலும் நலம் எது?


Q ➤ 159. உடனாளியுமில்லாதவன் யார்?


Q ➤ 160. ஒண்டிக்காரனுக்கு எவர்கள் இல்லை?


Q ➤ 161. ஒண்டிக்காரனாயிருந்தாலும் அவன் படும் எதற்கு முடிவில்லை?


Q ➤ 162. ஒண்டிக்காரனின் கண் எதினால் திருப்தியாகிறதில்லை?


Q ➤ 163. ஒரு நன்மையும் அநுபவியாமல் பிரயாசப்படுகிறேன் என்று சிந்திக்காதவன் யார்?


Q ➤ 164. ஒண்டியாயிருப்பதிலும் எத்தனைபேர் கூடியிருப்பது நலமானது?


Q ➤ 165, இருவரின் பிரயாசத்தினால் அவர்களுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 166. ஒருவன் விழுந்தால் அவனைத் தூக்கிவிடுபவன் யார்?


Q ➤ 167........விழுகிறவனைத் தூக்கிவிடத் துணையில்லை?


Q ➤ 168. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 169. .......சூடுண்டாவது எப்படி?


Q ➤ 170..........சீக்கிரமாய் அறாது?


Q ➤ 171. ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப் பார்க்கிலும் வாசி யார்?


Q ➤ 172. அரசாள.....புறப்படுவாருமுண்டு?


Q ➤ 173. எங்கே பிறந்து ஏழையாவாருமுண்டு?


Q ➤ 174 பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் எவர்கள் சார்ந்திருப்பதை பிரசங்கி கண்டார்?