Tamil Bible Quiz Amos Chapter 1

Q ➤ 1. ஆமோஸ் எந்த ஊர் மேய்ப்பருக்குள் இருந்தார்?


Q ➤ 2. ஆமோஸ் தரிசனங்கண்டு சொல்லும்போது யூதாவின் ராஜா யார்?


Q ➤ 3. ஆமோஸ் தரிசனங்கண்டு சொல்லும்போது இஸ்ரவேலின் ராஜா யார்?


Q ➤ 4. ........உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே ஆமோஸ் தரிசனங்கண்டார்?


Q ➤ 5. பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே ஆமோஸ் எதைக்குறித்து தரிசனங்கண்டார்?


Q ➤ 6. சீயோனிலிருந்து கெர்ச்சிப்பவர் யார்?


Q ➤ 7. எருசலேமிலிருந்து சத்தமிடுபவர் யார்?


Q ➤ 8. கர்த்தர் கெர்ச்சித்து, சத்தமிடுவதினால் துக்கங்கொண்டாடுபவை எவை?


Q ➤ 9. கர்த்தர் கெர்ச்சித்து, சத்தமிடுவதினால் காய்ந்துபோகிறவை எவை?


Q ➤ 10. தமஸ்குவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 11. கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தவர்கள் யார்?


Q ➤ 12. ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துகிறவர் யார்?


Q ➤ 13. கர்த்தர் ஆசகேலின் வீட்டிலே கொளுத்தும் தீ எவைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 14. தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பவர் யார்?


Q ➤ 15. கர்த்தர் தமஸ்குவின் குடிகளை எங்கே இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவார்?


Q ➤ 16. கர்த்தர் தமஸ்குவில் செங்கோல் செலுத்துகிறவனை எங்கே இராதபடிக்கு சங்காரம்பண்ணுவார்?


Q ➤ 17. கர்த்தர் தமஸ்குவின் ஜனங்களை சங்காரம்பண்ணும்போது சீரியாவின் ஜனங்கள் எங்கே சிறைப்பட்டுப் போவார்கள்?


Q ➤ 18. காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 19. காத்சாவினர் யாரை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்கள்?


Q ➤ 20. காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 21. காத்சாவின் மதிலுக்குள் கர்த்தர் கொளுத்தும் தீ எவைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 22. கர்த்தர் காத்சாவின் குடிகளை எங்கே இராதபடிக்குச் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 23. கர்த்தர் காத்சாவின் செங்கோல் செலுத்துகிறவனை எங்கே இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவார்?


Q ➤ 24. எக்ரோனுக்கு விரோதமாகத் தம் கையைத் திருப்புகிறவர் யார்?


Q ➤ 25. யார் அழியும்படிக்குக் கர்த்தர் தம் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவார்?


Q ➤ 26. தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 27. சகோதரரின் உடன்படிக்கையை நினையாதவர்கள் யார்?


Q ➤ 28. தீரு ஜனங்கள் சிறைப்பட்டவர்களை முழுதும் யார் கையில் ஒப்புவித்தார்கள்?


Q ➤ 29. தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 30. தீருவின் மதிலுக்குள் கர்த்தர் கொளுத்தும் அக்கினி எவைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 31. ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 32. தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்தவன் யார்?


Q ➤ 33. தன் மனதை இரக்கமற்றதாக்கினவன் யார்?


Q ➤ 34. ஏதோம் தன் கோபத்தினால் என்றைக்கும் யாரைப் பீறிப்போட்டான்?


Q ➤ 35. தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருந்தவன் யார்?


Q ➤ 36. தேமானிலே தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 38. அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 39. கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டவர்கள் யார்?


Q ➤ 40. அம்மோன் புத்திரர் எதற்காகக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளை கீறிப்போட்டார்கள்?


Q ➤ 41. ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 42. கர்த்தர் ரப்பாவின் மதிலுக்குள் கொளுத்தும் தீஅதின் அரமனைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 43. கர்த்தர் ரப்பாவின் மதிலுக்குள் கொளுத்தும் தீ புசலாக அதின் அரமனைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 44. எவர்களுயை ராஜாவும், அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள்?