Tamil Bible Quiz 2 Timothy Chapter 3

Q ➤ 139. கடைசி நாட்களில்........வருமென்று அறியவேண்டும்?


Q ➤ 140. கடைசி நாட்களில் தற்பிரியராயிருப்பவர்கள் யார்?


Q ➤ 141. கடைசி நாட்களில் பணப்பிரியராயிருப்பவர்கள் யார்?


Q ➤ 142. கடைசி நாட்களில் வீம்புக்காரராயிருப்பவர்கள் யார்?


Q ➤ 143. கடைசி நாட்களில் அகந்தையுள்ளவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 144. கடைசி நாட்களில் தூஷிக்கிறவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 145. கடைசி நாட்களில் மனுஷர்கள் யாருக்கு கீழ்ப்படியாதவர்களாய் இருப்பார்கள்?


Q ➤ 146. கடைசி நாட்களில் நன்றியறியாதவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 147. கடைசி நாட்களில் பரிசுத்தமில்லாதவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 148. கடைசி நாட்களில் சுபாவ அன்பில்லாதவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 149. கடைசி நாட்களில் இணங்காதவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 150. கடைசி நாட்களில் அவதூறு செய்கிறவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 151. கடைசி நாட்களில் இச்சையடக்கமில்லாதவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 152. கடைசி நாட்களில் கொடுமையுள்ளவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 153. கடைசி நாட்களில் மனுஷர்கள் யாரைப் பகைக்கிறவர்களாய் இருப்பார்கள்?


Q ➤ 154. கடைசி நாட்களில் துரோகிகளாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 155. கடைசி நாட்களில் துணிகரமுள்ளவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 156. மனுஷர்கள் எப்பொழுது இறுமாப்புள்ளவர்களாயிருப்பார்கள்?


Q ➤ 157. கடைசி நாட்களில் மனுஷர்கள் எப்படி இருக்க மாட்டார்கள்?


Q ➤ 158. மனுஷர்கள் எப்பொழுது சுகபோகப்பிரியராய் இருப்பார்கள்?


Q ➤ 159. கடைசி நாட்களில் மனுஷர்கள் எதைத் தரிப்பார்கள்?


Q ➤ 160. கடைசி நாட்களில் மனுஷர்கள் எதின் பெலனை மறுதலிப்பார்கள்?


Q ➤ 161. பெண்பிள்ளைகளுடைய வீடுகள் எவைகளால் நிறைந்திருந்தது?


Q ➤ 162. பெண் பிள்ளைகள் எவைகளால் இழுப்புண்டார்கள்?


Q ➤ 163. எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்கள் யார்?


Q ➤ 164. தேவ பக்தியின் வேஷத்தை தரிக்கிறவர்கள் எங்கே நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்?


Q ➤ 165. மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்?


Q ➤ 166. தேவ பக்தியின் வேஷத்தை தரிக்கிறவர்கள் எதற்கு எதிர்த்து நிற்கிறார்கள்?


Q ➤ 167. துர்புத்தியுள்ள மனுஷர்கள் யார்?


Q ➤ 168. விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள் யார்?


Q ➤ 169. அதிகமாய்ப் பலப்படாதவர்கள் யார்?


Q ➤ 170. எவ்விருவருடைய மதிகேடு எல்லோருக்கும் வெளிப்பட்டது?


Q ➤ 171. எவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்?


Q ➤ 172. பவுலின் போதகத்தை அறிந்தவர் யார்?


Q ➤ 173. பவுலின் நோக்கத்தை அறிந்தவர் யார்?


Q ➤ 174. தீமோத்தேயு யாருடைய விசுவாசத்தை அறிந்திருந்தார்?


Q ➤ 175. பவுலின் நீடிய சாந்தத்தை அறிந்திருந்தவர் யார்?


Q ➤ 176. பவுலின் அன்பை அறிந்திருந்தவர் யார்?


Q ➤ 177. தீமோத்தேயு யாருடைய பொறுமையை அறிந்திருந்தார்?


Q ➤ 178. பவுலுக்கு எப்பட்டணங்களில் துன்பம் உண்டானது?


Q ➤ 179. பவுலுக்கு எப்பட்டணங்களில் பாடுகள் உண்டானது?


Q ➤ 180. எவ்வளவோ துன்பங்களைச் சகித்தவர் யார்?


Q ➤ 181. பவுலின் துன்பங்களினின்று அவரை நீங்கலாக்கிவிட்டவர் யார்?


Q ➤ 182. கிறிஸ்து இயேசுவுக்குள் எப்படி நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்?


Q ➤ 183. மோசம் போக்குகிறவர்கள் யார்?


Q ➤ 184. மோசம் போகிறவர்கள் யார்?


Q ➤ 185. மேன்மேலும் கேடுள்ளவர்களாகிறவர்கள் யார்?


Q ➤ 186. தீமோத்தேயு எதில் நிலைத்திருக்க வேண்டும் என்று பவுல் கூறினார்?


Q ➤ 187. எப்படிப்பட்ட எழுத்துக்களை தீமோத்தேயு அறிந்திருந்தார்?


Q ➤ 188. யாரைப் பற்றும் விசுவாசத்தினாலே தீமோத்தேயு வேத எழுத்துக்களை அறிந்திருந்தார்?


Q ➤ 189. தீமோத்தேயு எப்படிப்பட்டவனாகத்தக்க வேத எழுத்துக்களை அறிந்திருந்தார்?


Q ➤ 190. பரிசுத்த வேத எழுத்துக்களை தீமோத்தேயு எது முதல் அறிந்திருந்தார்?


Q ➤ 191. தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 192. தேறினவனாக இருக்கிறவன் யார்?


Q ➤ 193. எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவன் யார்?


Q ➤ 194. உபதேசத்துக்கு பிரயோஜனமுள்ளது எது?


Q ➤ 195. கடிந்து கொள்ளுதலுக்கு பிரயோஜனமுள்ளது எது?


Q ➤ 196. சீர்திருத்தலுக்கு பிரயோஜனமுள்ளது எது?


Q ➤ 197. வேத வாக்கியங்கள் எதைப் படிப்பிக்குதலுக்கு பிரயோஜனமுள்ளது?