Tamil Bible Quiz Proverbs Chapter 9

Q ➤ தன் வீட்டைக் கட்டி, ஏழு தூண்களையும் சித்திரந்தீர்க்கிறது எது?


Q ➤ புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புவது எது?


Q ➤ பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் எதனை அடைகிறான்?


Q ➤ யாரைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான்?


Q ➤ தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனைப் பகைக்கிறவன் யார்?


Q ➤ தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசிக்கிறவன் யார்?


Q ➤ போதகம் பண்ணப்படும்போது ஞானத்தில் தேறுகிறவன் யார்?


Q ➤ உபதேசம் பண்ணப்படும்போது அறிவில் விருத்தியடைபவன் யார்?


Q ➤ எதினாலே ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்?


Q ➤ நீ ஞானியானால் உனக்கென்று..?


Q ➤ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறவள் யார்?


Q ➤ திருட்டுத்தண்ணீர் தித்திக்கும் என்று கூறுபவள் யார்?


Q ➤ மதியற்ற ஸ்திரீ எது இன்பமாயிருக்கும் என்று கூப்பிடுவாள்?


Q ➤ மதியற்ற ஸ்திரீயின் விருந்தாளிகள் எங்கே கிடக்கிறார்கள்?