Tamil Bible Quiz Proverbs Chapter 8

Q ➤ வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்பது எது?


Q ➤ புத்தியுள்ள சிந்தையாயிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ பேதைகள் அடையவேண்டியது என்ன?


Q ➤ ஞானத்தின் உதடுகளுக்கு அருவருப்பானது எது?


Q ➤ யாருடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்?


Q ➤ எதைப் பார்க்கிலும் ஞானத்தை அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ எதை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படுகிற பயமாகும்?


Q ➤ எதினாலே ராஜாக்கள் பூமியில் ஆளுகை செய்கிறார்கள்?


Q ➤ ஞானத்தினாலே நீதி செலுத்துகிறவர்கள் யார்?


Q ➤ ஞானத்தை எப்பொழுதுத் தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்?


Q ➤ ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் எதனிடத்தில் உண்டு?


Q ➤ பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் நல்லது எது?


Q ➤ எதைப் பார்க்கிலும் ஞானத்தின் வருமானம் நல்லது?


Q ➤ ஞானத்தை தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தவர் யார்?


Q ➤ பூமி உண்டாகாததற்குமுன் அபிஷேகம் பண்ணப்பட்டது எது?


Q ➤ ஆழங்களும் ஊற்றுகளும் உண்டாகுமுன் ஜநிப்பிக்கப்பட்டது எது?


Q ➤ கர்த்தரின் அருகே செல்லப்பிள்ளையாய் இருந்தது எது?


Q ➤ கர்த்தருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது எது?


Q ➤ ஞானத்தின் வழிகளை காத்து நடக்கிறவர்கள்........?


Q ➤ ஞானத்தைக் கண்டடைகிறவன் எதனைக் கண்டடைகிறான்?


Q ➤ யார், தன் ஆத்துமாவை சேதப்படுத்துகிறான்?


Q ➤ ஞானத்தை வெறுக்கிறவர்கள் எதனை விரும்புகிறார்கள்?