Tamil Bible Quiz Proverbs Chapter 10

Q ➤ ஞானமுள்ள மகன் யாரை சந்தோஷப்படுத்துகிறான்?


Q ➤ தாய்க்குச் சஞ்சலமாயிருப்பவன் யார்?


Q ➤ ஒன்றுக்கும் உதவாதது எது?


Q ➤ மரணத்துக்குத் தப்புவிப்பது எது?


Q ➤ கர்த்தர் யாரை பசியினால் வருந்தவிடமாட்டார்?


Q ➤ ..... வேலை செய்கிறவன் ஏழையாவான்?


Q ➤ சுறுசுறுப்புள்ளவன் கை எதை உண்டாக்கும்?


Q ➤ அறுப்புக்காலத்தில் தூங்குகிறவன் எதை உண்டாக்குகிறவன்?


Q ➤ ............ காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்?


Q ➤ துன்மார்க்கனுடைய வாயை அடைப்பது எது?


Q ➤ யாருடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்?


Q ➤ யாருடைய பேர் அழிந்துபோகும்?


Q ➤ இருதயத்தில் ஞானமுள்ளவன் ஏற்றுக்கொள்ளுகிறான்?


Q ➤ .......... வழிகளில் நடக்கிறவன் கண்டுபிடிக்கப்படுவான்?


Q ➤ கண்சாடை காட்டுகிறவன் எதை உண்டாக்குகிறான்?


Q ➤ நீதிமானுடைய வாய் ..?


Q ➤ விரோதங்களை எழுப்புவது எது?


Q ➤ சகல பாவங்களையும் மூடுவது எது?


Q ➤ புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது எது?


Q ➤ மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது எது?


Q ➤ ஞானவான்கள் எதை சேர்த்து வைக்கிறார்கள்?


Q ➤ யாருடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது?


Q ➤ ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு எப்படியிருக்கும்?


Q ➤ ஏழைகளை கலங்கப்பண்ணுவது எது?


Q ➤ நீதிமானுடைய பிரயாசம் எதைப் பிறப்பிக்கும்?


Q ➤ யாருடைய விளைவு பாவத்தைப் பிறப்பிக்கும்?


Q ➤ எதை வெறுக்கிறவன் மோசம் போகிறான்?


Q ➤ புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் இருக்கிறான்?


Q ➤ எவைகளின் மிகுதியினால் பாவமில்லாமற் போகாது?


Q ➤ எவைகளை அடக்குகிறவன் புத்திமான்?


Q ➤ நீதிமானுடைய நாவு ?


Q ➤ அற்பவிலையும் பெறாதது எது?


Q ➤ யாருடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்?


Q ➤ மதியீனத்தினால் மாளுவது யார்?


Q ➤ ஐசுவரியத்தைத் தருவது எது?


Q ➤ யாருக்கு தான் பயப்படும் காரியம் வந்து நேரிடும்?


Q ➤ யாருக்கு தான் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்?


Q ➤ சுழல்காற்று கடந்துபோவதுபோல் கடந்துபோகிறவன் யார்?


Q ➤ நித்திய அஸ்திபாரமுள்ளவன் யார்?


Q ➤ சோம்பேறி யாருடைய பற்களுக்குக் காடியைப்போல இருப்பான்?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுதல் எதைப் பெருகப்பண்ணும்?


Q ➤ கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு.........?


Q ➤ கர்த்தரின் வழி யாருக்கு கலக்கமாயிருக்கும்?


Q ➤ என்றும் அசைக்கப்படாமலிருப்பது யார்?


Q ➤ யாருடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்?


Q ➤ எப்படிப்பட்ட நாவு அறுப்புண்டு போகும்?


Q ➤ நீதிமானுடைய உதடுகள் எவைகளைப் பேச அறியும்?