Tamil Bible Quiz Proverbs Chapter 6

Q ➤ தன் வாயின் வார்த்தைகளால் பிடிபடுபவன் யார்?


Q ➤ யாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணுக்கு நித்திரையை வரவிடக்கூடாது?


Q ➤ எதைப் போல சிநேகிதனிடத்திலிருந்து தப்ப வேண்டும்?


Q ➤ எறும்பினிடத்தில் போய் ஞானத்தைக் கற்றுகொள்ள வேண்டியவன் யார்?


Q ➤ கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதிப்பது எது?


Q ➤ எந்த காலத்தில் எறும்பு தனக்கு தானியத்தை சேர்த்து வைக்கிறது?


Q ➤ இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்பவன் யார்?


Q ➤ சோம்பேறிக்கு தரித்திரம் எதைப்போல வரும்?


Q ➤ சோம்பேறிக்கு ஆயுதமணிந்தவனைப்போல வருவது எது?


Q ➤ பேலியாளின் மனுஷனாகிய துன்மார்க்கன் எதைப் பேசித்திரிகிறான்?


Q ➤ தன் கால்களால் பேசி, விரல்களால் போதனை செய்பவன் யார்?


Q ➤ பேலியாளின் மனுஷனின் இருதயத்தில் இருப்பது என்ன?


Q ➤ இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறவன் யார்?


Q ➤ யாருக்கு சடிதியில் ஆபத்து வரும்?


Q ➤ சகாயமின்றிச் சடிதியில் நாசமடைபவன் யார்?


Q ➤ ஆறு காரியங்களை வெறுக்கிறவர் யார்?


Q ➤ எவைகளை இருதயத்தில் அணிந்து, கழுத்திலே கட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ கட்டளை என்பது..?


Q ➤ வேதம் என்பது...?


Q ➤ போதகசிட்சையானது எப்படிப்பட்டது?


Q ➤ இருதயத்தில் யாருடைய அழகை இச்சிக்கக்கூடாது?


Q ➤ யார் நிமித்தம் அப்பத் துணிக்கையையும் இரக்க வேண்டியதாகும்?


Q ➤ அருமையான உயிரை வேட்டையாடுகிறவள் யார்?


Q ➤ பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிக்கிறவன் எதற்குத் தப்பமுடியாது?


Q ➤ தன் பசியை ஆற்றத் திருடினால் இகழப்படாதவன் யார்?


Q ➤ தான் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுக்கவேண்டியவன் யார்?


Q ➤ ஸ்திரீயுடன் விபசாரம் பண்ணுகிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ ஸ்திரீயுடன் விபசாரம் செய்கிறவன் எதைக் கெடுத்துப் போடுகிறான்?


Q ➤ வாதையையும் இலச்சையையும் அடைபவன் யார்?


Q ➤ ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் யாருக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்?