Tamil Bible Quiz Proverbs Chapter 5

Q ➤ ஞானத்தைக் கவனிப்பதால் உதடுகள் எவற்றைக் காத்துக்கொள்ளும்?


Q ➤ ஞானத்தைக் கவனிப்பதால் பேணிக்கொள்வாய்?


Q ➤ யாருடைய உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்?


Q ➤ பரஸ்திரீயின் வாய் எதைவிட மிருதுவாயிருக்கும்?


Q ➤ எட்டியைப்போலக் கசப்பாயிருப்பது எது?


Q ➤ பரஸ்திரீயின் செய்கையின் முடிவு எதைப்போல் கூர்மையாயிருக்கும்?


Q ➤ யாருடைய நடைகளை அறிய முடியாது?


Q ➤ யாருடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேரக்கூடாது?


Q ➤ பரஸ்திரீயின் வீட்டை சேருகிறவர்களுடைய செல்வத்தினால் திருப்தியடைபவர்கள் யார்?


Q ➤ உன் இளவயதின் மனைவியோடே ..............?


Q ➤ நேசிக்கப்படத்தக்க பெண்மான் யார்?


Q ➤ மனுஷனுடைய வழிகள் யாருடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது?


Q ➤ மனுஷனுடைய வழிகளையெல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பவர் யார்?


Q ➤ துன்மார்க்கனை அவனுடைய பிடித்துக்கொள்ளும்?


Q ➤ தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுபவன் யார்?


Q ➤ புத்தியைக் கேளாததினால் மடிந்துபோகிறவன் யார்?


Q ➤ தன் மதிகேட்டின் மிகுதியால் மயங்கிப்போகிறவன் யார்?