Tamil Bible Quiz Proverbs Chapter 4

Q ➤ புத்தியை அடையும்படி யாருடைய போதகத்தைக் கேட்க வேண்டும்?


Q ➤ ஞானத்தையும் புத்தியையும் .....?


Q ➤ என்னத்தைச் சம்பாதித்தாலும் எதை முக்கியமாகச் சம்பாதிக்க வேண்டும்?


Q ➤ புத்தியைத் தழுவிக்கொண்டால் அது நம்மை என்ன செய்யும்?


Q ➤ நம் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுப்பது எது?


Q ➤ மகிமையான கிரீடத்தை நமக்குச் சூட்டுவது எது?


Q ➤ எதை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும்?


Q ➤ யாருடைய பாதையில் பிரவேசிக்கக் கூடாது?


Q ➤ யாருடைய வழியில் நடக்கக் கூடாது?


Q ➤ பொல்லாப்புச் செய்தாலொழிய யாருக்கு நித்திரை வராது?


Q ➤ துன்மார்க்கரும் தீயோரும் எதின் அப்பத்தைப் புசிக்கிறார்கள்?


Q ➤ கொடுமையின் இரசத்தைக் குடிப்பவர்கள் யார்?


Q ➤ யாருடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்?


Q ➤ துன்மார்க்கருடைய பாதை எதைப்போலிருக்கும்?


Q ➤ தாங்கள் இன்னதில் இடறுகிறோமென்று அறியாதவர்கள் யார்?


Q ➤ எல்லா காவலோடும் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ இருதயத்தினின்று புறப்படுவது எது?


Q ➤ எதின் தாறுமாறுகளை நம்மைவிட்டு அகற்ற வேண்டும்?


Q ➤ எதின் மாறுபாட்டை நமக்கு தூரப்படுத்த வேண்டும்?


Q ➤ எவைகள் நேராய் நோக்கவேண்டும்?


Q ➤ எதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?


Q ➤ எதற்கு காலை விலக்கவேண்டும்?