Tamil Bible Quiz Proverbs Chapter 29

Q ➤ ஒருவனும் தொடராதிருந்தும் ஓடிப்போகிறவர்கள் யார்?


Q ➤ சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ தேசத்தின் பாவத்தினிமித்தம் அநேகராயிருப்பவர்கள் யார்?


Q ➤ புத்தியும் அறிவுமுள்ள மனுஷனால் நீடித்திருப்பது எது?


Q ➤ எதைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்?


Q ➤ நியாயத்தை அறியாதவர்கள் யார்?


Q ➤ யாரைத் தேடுகிறவர்கள் சகலத்தையும் அறிவார்கள்?


Q ➤ வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் ..?


Q ➤ யார், தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்?


Q ➤ யாருடைய ஜெபம் அருவருப்பானது?


Q ➤ உத்தமர்கள் எதைச் சுதந்தரிப்பார்கள்?


Q ➤ எவைகளை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்?


Q ➤ பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் பெறுவது என்ன?


Q ➤ தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவன் எதில் விழுவான்?


Q ➤ ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி எதற்கு ஒப்பாயிருக்கிறான்?


Q ➤ யார் செய்யும் இடுக்கண் மிகுதியாயிருக்கும்?


Q ➤ பொருளாசையை வெறுக்கிறவன் எதைப் பெறுவான்?


Q ➤ யாரைப் பின்பற்றுகிறவன் வறுமையினால் நிறைந்திருப்பான்?


Q ➤ பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுகிறவன் யார்?


Q ➤ ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவன் எதற்குத் தப்பமாட்டான்?


Q ➤ முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக செய்வது என்ன?


Q ➤ செல்வனாகிறதற்குப் பதறுகிறவன் யார்?


Q ➤ கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் பெறுவது என்ன?


Q ➤ பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழனாயிருக்கிறவன் யார்?


Q ➤ வழக்கைக் கொளுவுகிறவன் யார்?


Q ➤ தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கு வருவது என்ன?


Q ➤ துன்மார்க்கர் அழியும்போது யார் பெருகுவார்கள்?


Q ➤ அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் சகாயமின்றி சடிதியில் நாசமடைபவன் யார்?


Q ➤ யார் ஆளும்போது ஜனங்கள் தவிப்பார்கள்?


Q ➤ ஆஸ்தியை அழிக்கிறவன் யார்?


Q ➤ ராஜா எதினால் தேசத்தை நிலைநிறுத்துகிறான்?


Q ➤ தேசத்தைக் கவிழ்க்கிறவன் யார்?


Q ➤ பிறனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறவன் யார்?


Q ➤ யார் பட்டணத்தில் தீக்கொளுத்தி விடுகிறார்கள்?


Q ➤ குரோதத்தை விலக்குகிறவர்கள் யார்?


Q ➤ உத்தமனைப் பகைக்கிறவர்கள் யார்?


Q ➤ உத்தமனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறவர்கள் யார்?


Q ➤ யாருடைய ஊழியக்காரர் துன்மார்க்கராவார்கள்?


Q ➤ யாருடைய சிங்காசனம் நிலைபெற்றிருக்கும்?


Q ➤ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறவன் யார்?


Q ➤ யார் பெருகினால் பாவம் பெருகும்?


Q ➤ தன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தை உண்டாக்குகிறவன் யார்?


Q ➤ எதைக் காக்கிறவன் பாக்கியவான்?


Q ➤ வார்த்தைகளினாலே அடங்காதவன் யார்?


Q ➤ அடிமையை இளக்காரமாக வளர்த்தால் முடிவில் தன்னை ...?


Q ➤ வழக்கைக் கொளுவுகிறவன் யார்?


Q ➤ மனுஷனைத் தாழ்த்துவது எது?


Q ➤ திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் எதைப் பகைக்கிறான்?


Q ➤ மனுஷனுக்குப் பயப்படும் பயம் எதை வருவிக்கும்?


Q ➤ நீதிமானுக்கு அருவருப்பானவன் யார்?


Q ➤ துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன் யார்?