Tamil Bible Quiz Proverbs Chapter 22

Q ➤ திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் தெரிந்துகொள்ளப்படத்தக்கது எது?


Q ➤ பொன் வெள்ளியைப்பார்க்கிலும் நலமானது எது?


Q ➤ ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் யார்?


Q ➤ நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறவர்கள் யார்?


Q ➤ தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் என்ன?


Q ➤ யாருடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளும் உள்ளன?


Q ➤ யாரை நடக்கவேண்டிய வழியிலே நடத்தவேண்டும்?


Q ➤ கடன்வாங்கினவன் யாருக்கு அடிமையாயிருக்கிறான்?


Q ➤ ஐசுவரியவான் யாரை ஆளுகிறான்?


Q ➤ அநியாயத்தை விதைக்கிறவன் எதை அறுப்பான்?


Q ➤ தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுப்பவன் யார்?


Q ➤ யாரைத் துரத்திவிட வேண்டும்?


Q ➤ பரியாசக்காரனைத் துரத்திவிட்டால் நீங்குவது எது?


Q ➤ சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய ... இனிமையானவைகள்?


Q ➤ கர்த்தருடைய கண்கள் காக்கும்?


Q ➤ துரோகிகளின் கர்த்தர் தாறுமாறாக்குகிறார்?


Q ➤ வெளியிலே சிங்கம் என்று சொல்லுகிறவன் யார்?


Q ➤ யாருடைய வாய் ஆழமான படுகுழி?


Q ➤ பரஸ்திரீகளின் வாயில் விழுகிறவன் யார்?


Q ➤ பிள்ளையின் நெஞ்சில் ஒட்டியிருப்பது என்ன?


Q ➤ பிள்ளையின் மதியீனத்தை அகற்றுவது எது?


Q ➤ நம் நம்பிக்கை யார்மேல் இருக்க வேண்டும்?


Q ➤ யாரை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தக் கூடாது?


Q ➤ ஏழைக்காகவும் சிறுமையானவனுக்காகவும் வழக்காடுகிறவர் யார்?


Q ➤ எப்படிப்பட்ட மனுஷனோடு நடக்கக்கூடாது?


Q ➤ உக்கிரமுள்ள மனுஷனோடே நடக்கிறவன் எதை வருவிப்பான்?


Q ➤ பிதாக்கள் நாட்டின எதை மாற்றக்கூடாது?


Q ➤ யார், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்?


Q ➤ தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன் யாருக்கு முன்பாக நிற்கமாட்டான்?