Tamil Bible Quiz Proverbs Chapter 20

Q ➤ திராட்சரசம் என்ன செய்யும்?


Q ➤ அமளிபண்ணுவது எது?


Q ➤ ராஜாவின் உறுக்குதல் எதன் கெர்ச்சிப்புக்குச் சமானமாயிருக்கிறது?


Q ➤ ராஜாவைக் கோபப்படுத்துகிறவன் எதற்கு துரோகஞ்செய்கிறான்?


Q ➤ மனுஷனுக்கு மேன்மையானது எது?


Q ➤ மூடனானவன் எதிலே தலையிட்டுக் கொள்ளுகிறான்?


Q ➤ குளிருகிறதென்று உழாமலிருப்பவன் யார்?


Q ➤ ஆழமான தண்ணீர் போலிருப்பது எது?


Q ➤ மனுஷனின் இருதயத்திலுள்ள யோசனையை மொண்டெடுப்பவன் யார்?


Q ➤ மனுஷர் பெரும்பாலும் எதைப் பிரசித்தப்படுத்துவார்கள்?


Q ➤ தன் உத்தமத்திலே நடக்கிறவன் யார்?


Q ➤ நீதிமானின் பிள்ளைகள் எப்படியிருப்பார்கள்?


Q ➤ தன் கண்களால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறவன் யார்?


Q ➤ கர்த்தருக்கு அருவருப்பானவைகள் எவை?


Q ➤ பிள்ளையின் செய்கை எதினால் விளங்குகிறது?


Q ➤ எதை விரும்புகிறவர்கள் தரித்திரர் ஆவார்கள்?


Q ➤ கண்விழித்திருந்தால் எதினால் திருப்தியாகலாம்?


Q ➤ நல்லதல்ல, நல்லதல்ல என்று சொல்லுகிறவன் யார்?


Q ➤ அறிவுள்ள உதடுகளோ......?


Q ➤ யாருடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ யார் நிமித்தம் ஈடு வாங்கிக்கொள்ள வேண்டும்?


Q ➤ வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு எப்படியிருக்கும்?


Q ➤ எவைகளால் எண்ணங்கள் ஸ்திரப்படும்?


Q ➤ செய்து யுத்தம்பண்ண வேண்டும்?


Q ➤ தூற்றிக்கொண்டு திரிகிறவன் எவைகளை வெளிப்படுத்துகிறான்?


Q ➤ யாரோடே கலவக்கூடாது?


Q ➤ தகப்பனையும் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் என்ன ஆகும்?


Q ➤ ஆரம்பத்தில் துரிதமாகக் கிடைத்த முடிவில் ஆசீர்வாதம் பெறாது?


Q ➤ கர்த்தராலே யாருடைய நடைகள் வாய்க்கும்?


Q ➤ எதை விழுங்குகிறது மனுஷனுக்கு கண்ணியாயிருக்கும்?


Q ➤ மனுஷனுக்குக் கண்ணியாய் இருப்பது எது?


Q ➤ ஞானமுள்ள ராஜா யாரைச் சிதறடிக்கிறான்?


Q ➤ ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரின்மேல் எதை உருட்டுவான்?


Q ➤ மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த இருக்கிறது?


Q ➤ ராஜாவைக் காப்பவை எவை?


Q ➤ ராஜா தயையினாலே எதை நிற்கப்பண்ணுவான்?


Q ➤ வாலிபரின் அலங்காரம் எது?


Q ➤ முதிர்வயதானவர்களின் மகிமைஎது?


Q ➤ காயத்தின் தழும்புகள் யாரை அழுக்கறத் துடைக்கும்?