Tamil Bible Quiz Proverbs Chapter 19

Q ➤ எது அறிவில்லாமலிருப்பது நல்லதல்லை?


Q ➤ துரிதமானவன் தப்பி நடக்கிறான்?


Q ➤ மனுஷனுடைய மதியீனம் அவன் வழியை என்னச் செய்யும்?


Q ➤ மதியீனனின் மனம் யாருக்கு விரோதமாய் தாங்கலடையும்?


Q ➤ அநேக சிநேகிதரைச் சேர்ப்பது எது?


Q ➤ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுபவன் யார்?


Q ➤ பொய்ச்சாட்சிக்காரன் எதற்குத் தப்பமாட்டான்?


Q ➤ யாருடைய தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்?


Q ➤ கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் .?


Q ➤ தரித்திரனுக்கு யாருடைய வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்?


Q ➤ ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் எதைச் சிநேகிக்கிறான்?


Q ➤ எதைக் காக்கிறவன் நன்மையடைவான்?


Q ➤ மூடனுக்குத் தகாதது எது?


Q ➤ பிரபுக்களை ஆண்டுகொள்வது யாருக்குத் தகாது?


Q ➤ மனுஷனுடைய கோபத்தை அடக்குவது எது?


Q ➤ குற்றத்தை மன்னிப்பது மனுஷனுக்கு........?


Q ➤ ராஜாவின் கோபம் எதற்குச் சமானமானது?


Q ➤ ராஜாவின் தயை எதைப்போல இருக்கும்?


Q ➤ மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு..........?


Q ➤ ஓயாத ஒழுக்காயிருப்பது எது?


Q ➤ பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்?


Q ➤ கர்த்தர் அருளும் ஈவு?


Q ➤ தூங்கிவிழப்பண்ணுவது எது?


Q ➤ எது பட்டினியாயிருக்கப்பண்ணும்?


Q ➤ எவைகளை அவமதிக்கிறவன் சாவான்?


Q ➤ ஏழைக்கு இரங்குகிறவன் யாருக்குக் கடன் கொடுக்கிறான்?


Q ➤ நம்பிக்கையிருக்குமட்டும் மகனை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ ஆக்கினைக்குள்ளாவது யார்?


Q ➤ மனுஷனுடைய இருதயத்தின் அநேகம்?


Q ➤ நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே.........?


Q ➤ யாரைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுதல் எதற்கு ஏதுவானது?


Q ➤ சோம்பேறி தன் வாயண்டைக்கு எடுக்காமலிருப்பான்?


Q ➤ பரியாசக்காரனை அடிக்கும்போது எச்சரிக்கப்படுவது யார்?


Q ➤ யாரை கடிந்துகொள்ளும்போது அவன் அறிவுள்ளவனாவான்?


Q ➤ எதைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை கேட்கக்கூடாது?


Q ➤ யாருடைய சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்?


Q ➤ துன்மார்க்கருடைய வாய் எதை விழுங்கும்?


Q ➤ பரியாசக்காரருக்கு ஆயத்தமாயிருப்பது எது?


Q ➤ மூடருடைய முதுகுக்கு எது ஆயத்தமாயிருக்கிறது?