Tamil Bible Quiz Proverbs Chapter 2

Q ➤ வா என்று எதைக் கூப்பிட வேண்டும்?


Q ➤ சத்தமிட்டு எதை அழைக்க வேண்டும்?


Q ➤ எவைகளை வெள்ளியைப்போல் நாடி புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடவேண்டும்?


Q ➤ ஞானத்தைத் தருகிறவர் யார்?


Q ➤ கர்த்தருடைய வாயினின்று வருபவை எவை?


Q ➤ கர்த்தர் யாருக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்திருக்கிறார்?


Q ➤ உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு கர்த்தர் எப்படி இருக்கிறார்?


Q ➤ கர்த்தர் எவைகளைத் தற்காக்கிறார்?


Q ➤ பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறவர் யார்?


Q ➤ ஆத்துமாவுக்கு இன்பமாய் இருப்பது எது?


Q ➤ தேவனுடைய உடன்படிக்கையை மறந்துவிடுகிறவள் யார்?


Q ➤ யாருடைய வீடு மரணத்திற்குச் சாய்கிறது?


Q ➤ பரஸ்திரீயின் பாதைகள் யாரிடத்திற்குச் சாய்கிறது?


Q ➤ யாரிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை?


Q ➤ எவர்களின் பாதைகளை காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ செவ்வையானவர்கள் எங்கே வாசம்பண்ணுவார்கள்?


Q ➤ பூமியிலே தங்கியிருப்பவர்கள் யார்?


Q ➤ பூமியிலிருந்து அறுப்புண்டு போகிறவர்கள் யார்?


Q ➤ பூமியில் இராதபடி நிர்மூலமாகிறவர்கள் யார்?