Tamil Bible Quiz Proverbs Chapter 17

Q ➤ இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆளுகிறவன் யார்?


Q ➤ புத்தியுள்ள வேலைக்காரன் யாருடைய சுதந்தரத்தில் பங்கடைவான்?


Q ➤ எது வெள்ளியைச் சோதிக்கிறது?


Q ➤ பொன்னைச் சோதிப்பது எது?


Q ➤ இருதயங்களைச் சோதிக்கிறவர் யார்?


Q ➤ அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறவன் யார்?


Q ➤ பொய்யன் எதற்குச் செவிகொடுக்கிறான்?


Q ➤ ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் எதற்குத் தப்பமாட்டான்?


Q ➤ பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு ?


Q ➤ மேன்மையானவைகளைப் பேசும் உதடு யாருக்குத் தகாது?


Q ➤ பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாதது எது?


Q ➤ வாங்குகிறவர்களின் பார்வைக்கு இரத்தினம் போல இருப்பது எது?


Q ➤ குற்றத்தை மூடுகிறவன் எதை நாடுகிறான்?


Q ➤ கேட்டதைச் சொல்லுகிறவன் யாரையும் பிரித்து விடுகிறான்?


Q ➤ துஷ்டனுக்கு விரோதமாக அனுப்பப்படுவது யார்?


Q ➤ நன்மைக்குத் தீமைசெய்கிறவன் வீட்டைவிட்டு நீங்காதது எது?


Q ➤ சண்டையின் ஆரம்பம் எதைத் திறந்துவிடுகிறது போலிருக்கும்?


Q ➤ எல்லாக் காலத்திலும் சிநேகிப்பவன் யார்?


Q ➤ இடுக்கணில் உதவ பிறந்திருப்பவன் யார்?


Q ➤ யார், யாருக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்?


Q ➤ பாதகப்பிரியன் யார்?


Q ➤ தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் எதை நாடுகிறான்?


Q ➤ மாறுபாடான இருதயமுள்ளவன் எதைக் கண்டடையமாட்டான்?


Q ➤ புரட்டு நாவுள்ளவன் எதில் விழுவான்?


Q ➤ மூடபுத்திரனைப் பெறுகிறவனுக்கு உண்டாகிறது என்ன?


Q ➤ யாருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை?


Q ➤ முறிந்த ஆவி எவைகளை உலரப்பண்ணும்?


Q ➤ நீதியின் வழியைப் புரட்ட, துன்மார்க்கன் எதை வாங்குகிறான்?


Q ➤ யாருடைய கண்கள் பூமியின் கடையாந்தரங்களில் செல்லுகிறது?


Q ➤ மூடபுத்திரன் தன்னைப் பெற்றவர்களுக்கு எப்படியிருக்கிறான்?


Q ➤ மூடபுத்திரன் தன் பிதாவுக்கு எப்படியிருக்கிறான்?


Q ➤ அறிவாளி எவைகளை அடக்குகிறான்?


Q ➤ குளிர்ந்த மனமுள்ளவன் யார்?


Q ➤ பேசாதிருந்தால் ஞானவானாய் எண்ணப்படுபவன் யார்?


Q ➤ தன் உதடுகளை மூடுகிறவன் எப்படி எண்ணப்படுவான்?