Tamil Bible Quiz Proverbs Chapter 16

Q ➤ மனதின் யோசனைகள் யாருடையது?


Q ➤ நாவின் பிரதியுத்தரம் யாரால் வருகிறது?


Q ➤ கர்த்தர் எவைகளை நிறுத்துப்பார்க்கிறார்?


Q ➤ நம் செய்கைகளை யாருக்கு ஒப்புவிக்க வேண்டும்?


Q ➤ நம் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்தால் உறுதிப்படுவது எது?


Q ➤ சகலத்தையும் தமக்கென்று படைத்தவர் யார்?


Q ➤ கர்த்தர் தீங்குநாளுக்காக யாரை உண்டாக்கினார்?


Q ➤ மனமேட்டிமையுள்ளவன் எதற்குத் தப்பமாட்டான்?


Q ➤ கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிவிர்த்தியாவது எது?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் எதைவிட்டு விலகுவார்கள்?


Q ➤ எப்படி வந்த கொஞ்ச வருமானமும் உத்தமமாயிருக்கும்?


Q ➤ மனுஷனுடைய அவனுடைய வழியை யோசிக்கும்?


Q ➤ யாருடைய உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்?


Q ➤ நீதியினால் உறுதிப்படுவது எது?


Q ➤ உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்?


Q ➤ எப்படிப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்?


Q ➤ ராஜாவின் கோபம் எதற்குச் சமானம்?


Q ➤ ராஜாவின் முகக்களையில் உள்ளது என்ன?


Q ➤ பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருப்பது எது?


Q ➤ பொன்னைச் சம்பாதிப்பதிலும் எதைச் சம்பாதிப்பது உத்தமமானது?


Q ➤ எதைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது உத்தமமானது?


Q ➤ தன் நடையைக் கவனித்திருக்கிறவன் எதைக் காக்கிறான்?


Q ➤ அழிவுக்கு முன்னானது எது?


Q ➤ விழுதலுக்கு முன்னானது எது?


Q ➤ விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் ......... பெறுவான்?


Q ➤ ............நம்புகிறவன் பாக்கியவான்?


Q ➤ கல்வியைப் பெருகப்பண்ணுவது எது?


Q ➤ ........... தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று?


Q ➤ யாருடைய போதனை மதியீனமானது?


Q ➤ தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமாயிருப்பது எது?


Q ➤ மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியின் முடிவு .......?


Q ➤ யாருடைய உதடுகளில் எரிகிற அக்கினிபோன்றது இருக்கிறது?


Q ➤ மாறுபாடுள்ளவன் எதைக் கிளப்பிவிடுகிறான்?


Q ➤ கோள் சொல்லுகிறவன் யாரைப் பிரித்துவிடுகிறான்?


Q ➤ தன் அயலானை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறவன் யார்?


Q ➤ தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறவன் யார்?


Q ➤ நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிர் எப்படிப்பட்டது?


Q ➤ பலவானைப்பார்க்கிலும் உத்தமன் யார்?


Q ➤ தன் மனதை அடக்குகிறவன் யாரைப்பார்க்கிலும் உத்தமன்?


Q ➤ சீட்டு மடியிலே போடப்படும்; கர்த்தரால் வரும்?