Tamil Bible Quiz Proverbs Chapter 15

Q ➤ மெதுவான பிரதியுத்தரம் எதை மாற்றும்?


Q ➤ கோபத்தை எழுப்புவது எது?


Q ➤ நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறவை எவை?


Q ➤ ஆரோக்கியமுள்ள நாவு ......?


Q ➤ நாவின் மாறுபாடு எதை நொறுக்கும்?


Q ➤ மூடன் எதை அலட்சியம்பண்ணுகிறான்?


Q ➤ கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவன் யார்?


Q ➤ நீதிமானுடைய வீட்டில் உள்ளது எது?


Q ➤ துன்மார்க்கனுடைய வருமானத்தில் உள்ளது என்ன?


Q ➤ யாருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது?


Q ➤ சண்டையை அமர்த்துகிறவன் யார்?


Q ➤ சோம்பேறியின் வழி எதற்குச் சமானம்?


Q ➤ நீதிமானுடைய வழியோ ..............?


Q ➤ மதியற்ற மனுஷன் யாரை அலட்சியம்பண்ணுகிறான்?


Q ➤ யாருக்கு மூடத்தனம் சந்தோஷமாயிருக்கும்?


Q ➤ எது இல்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்?


Q ➤ மனுஷனுக்கு எதினால் மகிழ்ச்சியுண்டாகும்?


Q ➤ விவேகிக்கு உன்னதத்தை நோக்கும் வழியாயிருப்பது எது?


Q ➤ எதைவிட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழி உன்னதத்தை நோக்கும் வழியாயிருக்கிறது?


Q ➤ கர்த்தர் யாருடைய வீட்டைப் பிடுங்கிப்போடுவார்?


Q ➤ விதவையின் எல்லையை நிலைப்படுத்துபவர் யார்?


Q ➤ சுத்தவான்களுடைய வார்த்தைகள் எப்படிப்பட்டவைகள்?


Q ➤ பொருளாசைக்காரன் எதைக் கலைக்கிறான்?


Q ➤ எவைகளை வெறுக்கிறவன் பிழைப்பான்?


Q ➤ யாருடைய வாய் தீமைகளைக் கொப்பளிக்கும்?


Q ➤ கண்களின் ஒளி எதைப் பூரிப்பாக்கும்?


Q ➤ எலும்புகளைப் புஷ்டியாக்குவது எது?


Q ➤ புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் எதை வெறுக்கிறான்?


Q ➤ எதைக் கேட்கிறவன் ஞானமடைவான்?


Q ➤ பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்?


Q ➤ மேன்மைக்கு முன்னானது எது?