Tamil Bible Quiz Proverbs Chapter 14

Q ➤ தன் வீட்டைக் கட்டுகிறவள் யார்?


Q ➤ தன் வீட்டை இடித்துப்போடுகிறவள் யார்?


Q ➤ தன் வழிகளில் எப்படிப்பட்டவன் கர்த்தரை அலட்சியம் பண்ணுகிறான்?


Q ➤ யாருடைய வாயில் அவன் அகந்தைக்கேற்ற மிலாறு இருக்கிறது?


Q ➤ எருதுகளில்லாத இடத்தில் வெறுமையாயிருப்பது எது?


Q ➤ மெய்ச்சாட்சிக்காரன் சொல்லாதது எது?


Q ➤ பொய்ச்சாட்சிக்காரன் எவைகளை ஊதுகிறான்?


Q ➤ ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியாதவன் யார்?


Q ➤ யாருக்கு அறிவு லேசாய் வரும்?


Q ➤ யாருடைய முகத்துக்கு விலகிப்போக வேண்டும்?


Q ➤ விவேகியின் ஞானம் எதைச் சிந்தித்துக்கொள்ளும்?


Q ➤ மூடர்களுடைய வஞ்சனையோ .....?


Q ➤ மூடர் எதைக்குறித்து பரியாசம் பண்ணுகிறார்கள்?


Q ➤ இருதயத்தின்........ இருதயத்திற்கே தெரியும்?


Q ➤ யாருடைய கூடாரம் செழிக்கும்?


Q ➤ மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியின் முடிவு என்ன?


Q ➤ எந்த வார்த்தையையும் நம்புகிறவன் யார்?


Q ➤ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறவன் யார்?


Q ➤ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறவன் யார்?


Q ➤ ஞானமுள்ளவன் எதற்கு பயந்து விலகுகிறான்?


Q ➤ மதிகேட்டைச் செய்கிறவன் யார்?


Q ➤ விவேகிகள் எதினால் முடிசூட்டப்படுகிறார்கள்?


Q ➤ நல்லோருக்கு முன்பாக குனிபவர்கள் யார்?


Q ➤ நீதிமான்களின் வாசற்படிகளில் குனிபவர்கள் யார்?


Q ➤ தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறவன் யார்?


Q ➤ அநேக சிநேகிதருள்ளவன் யார்?


Q ➤ பிறனை அவமதிக்கிறவன் செய்கிறது என்ன?


Q ➤ தரித்திரனுக்கு இரங்குகிறவன் அடைவது என்ன?


Q ➤ கிருபையும் சத்தியமும் யாருக்கு உள்ளன?


Q ➤ சகல பிரயாசத்திலும். உண்டு?


Q ➤ உதடுகளின் பேச்சு எதை மாத்திரம் தரும்?


Q ➤ ஞானிகளுக்குச் செல்வம் எது?


Q ➤ மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் எவைகளை இரட்சிக்கிறான்?


Q ➤ பொய்களை ஊதுகிறவன் யார்?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு உள்ளது என்ன?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுகிறவனின் பிள்ளைகளுக்குக் கிடைப்பது என்ன?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுதல் ......?


Q ➤ கர்த்தருக்குப் பயப்படுவதினால் எவைகளுக்குத் தப்பலாம்?


Q ➤ ஜனத்திரட்சி யாருடைய மகிமை?


Q ➤ நீடிய சாந்தமுள்ளவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறவன் யார்?


Q ➤ உடலுக்கு ஜீவனாயிருக்கிறது எது?


Q ➤ எலும்புருக்கியாயிருப்பது எது?


Q ➤ தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுகிறவன் யார்?


Q ➤ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன் யார்?


Q ➤ ஜனத்தை உயர்த்துவது எது?


Q ➤ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சியாயிருப்பது எது?


Q ➤ ராஜாவின் தயை எப்படிப்பட்ட பணிவிடைக்காரன்மேலிருக்கும்?