Tamil Bible Quiz Proverbs Chapter 13

Q ➤ தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறவன் யார்?


Q ➤ பரியாசக்காரன் எதற்கு செவிகொடுக்கமாட்டான்?


Q ➤ தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பவன் யார்?


Q ➤ துரோகிகளின் ஆத்துமா எதைப் புசிக்கும்?


Q ➤ தன் வாயைக் காக்கிறவன் எதைக் காக்கிறான்?


Q ➤ தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ........?


Q ➤ யாருடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது?


Q ➤ யாருடைய ஆத்துமா புஷ்டியாகும்?


Q ➤ பொய்ப்பேச்சை வெறுப்பவன் யார்?


Q ➤ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறவன் யார்?


Q ➤ உத்தமமார்க்கத்தானை தற்காப்பது எது?


Q ➤ பாவியைக் கவிழ்த்துப் போடுவது எது?


Q ➤ மனுஷனுடைய பிராணனை மீட்பது எது?


Q ➤ மிரட்டுதலைக் கேளாதிருப்பவன் யார்?


Q ➤ யாருடைய தீபம் அணைந்துபோம்?


Q ➤ நீதிமான்களின் சந்தோஷிப்பிக்கும்?


Q ➤ ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்தில் உள்ளது எது?


Q ➤ எதினால் தேடின பொருள் குறைந்துபோம்?


Q ➤ கைப்பாடாய்ச் சேர்க்கிறவன் .....அடைவான்?


Q ➤ நெடுங்காலமாய் காத்திருக்குதல் எதை இளைக்கப்பண்ணும்?


Q ➤ விரும்பினது வரும்போது எதைப்போல் இருக்கும்?


Q ➤ எதை அவமதிக்கிறவன் நாசமடைவான்?


Q ➤ எதற்குப் பயப்படுகிறவன் பலனடைவான்?


Q ➤ ஞானவான்களுடைய போதகத்தினால் எதற்குத் தப்பலாம்?


Q ➤ நற்புத்தி எதை உண்டாக்கும்?


Q ➤ துரோகிகளுடைய வழி எப்படிப்பட்டது?


Q ➤ விவேகியானவன் எப்படி நடந்துகொள்வான்?


Q ➤ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறவன் யார்?


Q ➤ துரோகமுள்ள தூதன் எதில் விழுவான்?


Q ➤ தரித்திரத்தையும் இலச்சையையும் அடைபவன் யார்?


Q ➤ எதை கவனித்து நடக்கிறவன் கனமடைவான்?


Q ➤ எது நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிதானது?


Q ➤ தீமையை விட்டு விலகுவது யாருக்கு அருவருப்பு?


Q ➤ யாருக்குத் தோழனாயிருக்கிறவன் நாசமடைவான்?


Q ➤ பாவிகளைத் தொடருவது எது?


Q ➤ நீதிமான்களுக்கு பலனாக வருவது எது?


Q ➤ தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப் போகிறவன் யார்?


Q ➤ யாருடைய ஆஸ்தி நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்?


Q ➤ யாருடைய வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்?


Q ➤ எதைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்?


Q ➤ தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறவன் யார்?


Q ➤ எவர்களுடைய வயிறு பசித்திருக்கும்?