Tamil Bible Quiz Proverbs Chapter 12

Q ➤ புத்திமதிகளை விரும்புகிறவன் எதை விரும்புகிறான்?


Q ➤ கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ நல்லவன் கர்த்தரிடத்தில் எதைப் பெறுவான்?


Q ➤ கர்த்தர் துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை எதற்கு உட்படுத்துவார்?


Q ➤ நீதிமான்களுடைய அசையாது?


Q ➤ குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்கு எப்படியிருக்கிறாள்?


Q ➤ இலச்சை உண்டுபண்ணுகிறவள் தன் புருஷனுக்கு எப்படியிருக்கிறாள்?


Q ➤ யாருடைய நினைவுகள் நியாயமானவைகள்?


Q ➤ துன்மார்க்கருடைய ஆலோசனைகள் எப்படிப்பட்டவைகள்?


Q ➤ யாருடைய வார்த்தைகள் இரத்தஞ்சிந்த பதிவிருப்பதைப் பற்றியது?


Q ➤ கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ யாருடைய வீடு நிலைநிற்கும்?


Q ➤ மனுஷன் எதற்குத்தக்கதாக புகழப்படுவான்?


Q ➤ மாறுபாடான இருதயமுள்ளவன் ?


Q ➤ தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறது யார்?


Q ➤ துன்மார்க்கருடைய இரக்கம் எப்படிப்பட்டது?


Q ➤ நிலத்தைப் பயிரிடுகிறவன் எதினால் திருப்தியடைவான்?


Q ➤ வீணரைப் பின்பற்றுகிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ துன்மார்க்கன் யாருடைய வலையை விரும்புகிறான்?


Q ➤ நீதிமானுடைய கனி கொடுக்கும்?


Q ➤ துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகம் எப்படிப்பட்டது?


Q ➤ நெருக்கத்தினின்று நீங்குபவன் யார்?


Q ➤ ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ யாருடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்?


Q ➤ நீதியை வெளிப்படுத்துபவன் யார்?


Q ➤ பொய்ச்சாட்சிக்காரன் எதை வெளிப்படுத்துவான்?


Q ➤ என்றும் நிலைத்திருப்பது எது?


Q ➤ ஒரு நிமிஷமாத்திரம் இருப்பது எது?


Q ➤ தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் எது இருக்கிறது?


Q ➤ சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது எது?


Q ➤ யாருக்கு ஒரு கேடும் வராது?


Q ➤ துன்மார்க்கர் எதினால் நிறையப்படுவார்கள்?


Q ➤ உண்மையாய் நடக்கிறவர்கள் யாருக்குப் பிரியமானவர்கள்?


Q ➤ விவேகமுள்ள மனுஷன் எதை அடக்கி வைக்கிறான்?


Q ➤ மூடருடைய இருதயம் எதைப் பிரசித்தப்படுத்தும்?


Q ➤ ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை செய்வது என்ன?


Q ➤ மனுஷனுடைய இருதயத்திலுள்ள. அதை ஒடுக்கும்?


Q ➤ இருதயத்தை மகிழ்ச்சியாக்குவது எது?


Q ➤ தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன் யார்?


Q ➤ தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைக்காமலிருப்பது யார்?


Q ➤ ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருள் எப்படிப்பட்டது?


Q ➤ நீதியின் பாதையில் உள்ளது எது?


Q ➤ நீதியின் பாதையில் எது இல்லை?