Tamil Bible Quiz Luke Chapter 6

Q ➤ 240. சீஷர்கள் எந்த நாளில் கதிர்களைக் கொய்து தின்றார்கள்?


Q ➤ 241. சீஷர்கள் பயிர்களைக் கொய்த நாள் எந்த பண்டிகைக்குப் பின்னால் வந்தது?


Q ➤ 242. ஓய்வுநாளில் செய்யத்தகாததைச் செய்ததாக சீஷர்களை குற்றஞ் சாட்டியவர்கள் யார்?


Q ➤ 243. தாவீது பசியாயிருந்தபோது எதைக் கேட்டு வாங்கிப் புசித்தார்?


Q ➤ 244. தேவசமூகத்து அப்பங்களை யார் மட்டும் புசிக்க வேண்டும்?


Q ➤ 245. ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருப்பவர் யார்?


Q ➤ 246. தேவாலயத்தில் எப்படிப்பட்ட கையுள்ள மனுஷன் இருந்தான்?


Q ➤ 247. "நீ எழுந்து நடுவே நில்" -யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 248. இயேசு சூம்பின கையையுடையவனை எந்த நாளில் சொஸ்தமாக்கினார்?


Q ➤ 249. மூர்க்க வெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாமென்று ஆலோசித்தவர்கள் யார்?


Q ➤ 250. இயேசு மலையின்மேல் இராமுழுவதும் என்ன செய்து கொண்டிருந்தார்?


Q ➤ 251. இயேசு எத்தனைபேரைத் தெரிந்தெடுத்தார்?


Q ➤ 252. இயேசு 12 பேருக்கும் என்ன பெயரிட்டார்?


Q ➤ 253. இயேசு சீமோனுக்கு என்ன பெயரிட்டார்?


Q ➤ 254. இயேசுவிடமிருந்து எது புறப்பட்டதினால் ஜனங்கள் அவரைத்தொட வகைதேடினார்கள்?


Q ➤ 255. தரித்திரராயிருக்கிறவர்களுக்குரியது எது?


Q ➤ 256. யார் நிமித்தமாக நமது நாமத்தை பொல்லாததென்று தள்ளி விடும்போது பாக்கியவான்களாயிருப்போம்?


Q ➤ 257. மனுஷகுமாரன் நிமித்தமாய் தள்ளப்படுகிறவர்களுக்கு எங்கே பலன் மிகுதியாயிருக்கும்?


Q ➤ 258. தங்கள் ஆறுதலை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?


Q ➤ 259. சத்துருக்களைச் சிநேகித்து, யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?


Q ➤ 260. யாரை ஆசீர்வதிக்க வேண்டும்?


Q ➤ 261. யாருக்காக ஜெபம்பண்ண வேண்டும்?


Q ➤ 262. யார், நமக்குச் செய்ய விரும்புகிறதின்படியே நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டும்?


Q ➤ 263. சிநேகிக்கிறவர்களைச் சிநேகித்து, நன்மைசெய்கிறவர்களுக்கு நன்மை செய்கிறவர்கள் யார்?


Q ➤ 264. கருதாமல் கடன்கொடுக்க வேண்டும்?


Q ➤ 265. உன்னதமானவர் யார், யாருக்கு நன்மை செய்கிறார்?


Q ➤ 266. நமது பிதா .....உள்ளவராயிருக்கிறார்?


Q ➤ 267. யாரை குற்றவாளியென்று ஆக்கினைக்குள்ளாக தீர்க்கக்கூடாது?


Q ➤ 268. நமக்கு எந்த அளவினால் அளக்கப்படும்?


Q ➤ 269. யாருக்கு யார், வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவார்கள்?


Q ➤ 270. நாம் முதலில் எதை எடுத்துப்போட வேண்டும்?


Q ➤ 271. ஒவ்வொரு மரமும் எதினால் அறியப்படும்?


Q ➤ 272. 'நல்ல மனுஷனின் இருதயம்' - அது என்ன?


Q ➤ 273. 'பொல்லாத மனுஷனின் இருதயம்' - அது என்ன?


Q ➤ 274. எதின் நிறைவினால் வாய் பேசும்?


Q ➤ 275. ஆண்டவரின் வார்த்தையின்படி செய்கிறவன், எதின்மேல் அஸ்திபாரம்போட்டு வீடுகட்டுகிறவனுக்கு ஒப்பானவன்?


Q ➤ 276. ஆண்டவரின் வார்த்தையின்படி செய்யாதவன் எதின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருப்பான்?