Tamil Bible Quiz Luke Chapter 5

Q ➤ 204. கெனேசரேத்தில் இயேசு எதில் உட்கார்ந்து போதகம் பண்ணினார்?


Q ➤ 205. சீமோனிடம் ஆழத்தில் கொண்டு வலைகளைப்போடச் சொன்னவர் யார்?


Q ➤ 206. இராமுழுவதும் பிரயாசப்பட்டும் யாருக்கு மீன்கள் ஒன்றும் அகப்படவில்லை?


Q ➤ 207. பேதுரு யாருடைய வார்த்தையின்படி வலையைப் போட்டான்?


Q ➤ 208. பேதுருவும் உடனிருந்தவர்களும் வலை கிழிந்து போகத்தக்கதாய் எவைகளைப் பிடித்தார்கள்?


Q ➤ 209. எத்தனை படவுகள் அமிழத்தக்கதாக மீன்களைப் பிடித்தார்கள்?


Q ➤ 210. "நான் பாவியான மனுஷன்" - கூறியவன் யார்?


Q ➤ 211. எதினிமித்தம் இயேசு தங்களை விட்டுப்போக பேதுரு வேண்டினான்?


Q ➤ 212. சீமோன் இதுமுதல் பிடிப்பதாக இயேசு கூறினார்?


Q ➤ 213. "உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும்" கூறியவன் யார்?


Q ➤ 214. "எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 215. இயேசு குஷ்டரோகியிடம் எவைகளைச் செய்யச் சொன்னார்?


Q ➤ 216. இயேசு தனித்து ஜெபம்பண்ண எங்கே போனார்?


Q ➤ 217. கலிலேயா, யூதா மற்றும் எருசலேமிலிருந்து வந்த எவர்கள் இயேசுவோடு உட்கார்ந்திருந்தார்கள்?


Q ➤ 218. சில மனிதர் யாரை படுக்கையோடே கொண்டு வந்தார்கள்?


Q ➤ 219. திமிர்வாதக்காரனை ஏன் படுக்கையோடே இறக்கினார்கள்?


Q ➤ 220. யாருடைய விசுவாசத்தினிமித்தம் இயேசு திமிர்வாதக்காரனுக்கு சுகம் கொடுத்தார்?


Q ➤ 221. திமிர்வாதக்காரனிடம் எது மன்னிக்கப்பட்டதாக இயேசு கூறினார்?


Q ➤ 222. இயேசு எதைச் சொல்லுகிறதாக வேதபாரகர், பரிசேயர் கூறினார்கள்?


Q ➤ 223. பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரமுள்ளவர் யார்?


Q ➤ 224. ஆயத்துறையிலிருந்த யாரை இயேசு அழைத்தார்?


Q ➤ 225. இயேசுவுக்கு வீட்டில் பெரிய விருந்து பண்ணியவன் யார்?


Q ➤ 226. ஆயக்காரர், பாவிகளோடு இயேசு போஜனம்பண்ணுகிறதாக வேதபாரகரும் பரிசேயரும் யாருடன் முறுமுறுத்தார்கள்?


Q ➤ 227. யாருக்கு வைத்தியன் வேண்டியதில்லை?


Q ➤ 228. யாருக்கு வைத்தியன் வேண்டும்?


Q ➤ 229. இயேசு யாரை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தார்?


Q ➤ 230, யார், யாருடைய சீஷர் உபவாசித்து ஜெபம்பண்ணினார்கள்?


Q ➤ 231. யாருடைய சீஷர் போஜனபானம் பண்ணினார்கள்?


Q ➤ 232. யார், கூட இருக்கையில் தோழர்களை உபவாசிக்கச் செய்யக்கூடாது?


Q ➤ 233. யார், எடுபடும் நாட்களில் சீஷர்கள் உபவாசிப்பார்கள்?


Q ➤ 234. புதிய வஸ்திரத்தை எதனோடு இணைக்கமாட்டார்கள்?


Q ➤ 235, பழைய வஸ்திரத்தைக் கிழிப்பது எது?


Q ➤ 236. புதுரசத்தை எதில் வார்க்கமாட்டார்கள்?


Q ➤ 237. புதுரசம் எவைகளைக் கிழிக்கும்?


Q ➤ 238. எதைக் குடித்தவுடன் புது ரசத்தை விரும்பமாட்டார்கள்?


Q ➤ 239. எந்த ரசம் நல்லதென்று சொல்லுவார்கள்?