Tamil Bible Quiz Luke Chapter 21

Q ➤ 777. காணிக்கைப் பெட்டியில் காணிக்கைப் போட்டவர்கள் யார்?


Q ➤ 778. ஏழை விதவை காணிக்கைப் போட்ட காசு எவ்வளவு?


Q ➤ 779. எல்லாரிலும் அதிகமாய் காணிக்கைப் போட்டவள் யார்?


Q ➤ 780. ஏழை விதவை தன் வறுமையிலிருந்து எதற்கு உண்டாயிருந்ததை எல்லாம் போட்டாள்?


Q ➤ 781. மற்றவர்களெல்லாரும் எதிலிருந்து காணிக்கைப் போட்டார்கள்?


Q ➤ 782. தேவாலயம் எவைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?


Q ➤ 783. தேவாலயம் எப்படி இடிக்கப்படும் நாட்கள் வரும்?


Q ➤ 784. எதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 785. இயேசுவின் நாமத்தைத் தரித்துக்கொண்டு, அநேகர் சொல்வது என்ன?


Q ➤ 786. முன்னதாக சம்பவிக்கவேண்டியவை எவை?


Q ➤ 787. எது உடனே வராது?


Q ➤ 788. எங்கிருந்து பயங்கரமான தோற்றங்களும், பெரிய அடையாளங்களும் உண்டாகும்?


Q ➤ 789. இயேசுவின் நாமத்தினிமித்தம் எங்கே ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்?


Q ➤ 790. எதைப்பற்றி கவலைப்படாமலும் மனதில் நிர்ணயம் பண்ணாமலுமிருக்க வேண்டும்?


Q ➤ 791. விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?


Q ➤ 792. யார், நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவோம்?


Q ➤ 793. எவைகளில் ஒன்றாகிலும் அழியாதிருக்கும்?


Q ➤ 794. பொறுமையினால் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 795. எருசலேம் எதினால் சூழப்பட்டிருக்கும்போது, அழிவு சமீபமாவதை அறிந்து கொள்ள வேண்டும்?


Q ➤ 796. எழுதியிருக்கிறவைகள் நிறைவேறும்படி......நாட்கள் வரும்?


Q ➤ 797. 'அந்நாட்களில் இவர்களுக்கு ஐயோ' - இவர்கள் யார்?


Q ➤ 798. யாருடைய காலம் நிறைவேறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்?


Q ➤ 799. சூரிய, சந்திர, நட்சத்திரங்களில் தோன்றுவது எது?


Q ➤ 800. சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?


Q ➤ 801. எதன் சத்துவங்கள் அசைக்கப்படும்?


Q ➤ 802. பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருப்பதால் சோர்ந்து போவது எது?


Q ➤ 803. யார், மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவதைக் காண்பார்கள்?


Q ➤ 804. எது சமீபமாயிருந்தால், நிமிர்ந்துபார்த்து தலைகளை உயர்த்த வேண்டும்?


Q ➤ 805. மரங்கள் தளிர்க்கிறதைக் காணும்போது எது சமீபமாயிற்று என்று அறியலாம்?


Q ➤ 806. எல்லாம் சம்பவிக்கும்போது எது சமீபமாவதை அறிய வேண்டும்?


Q ➤ 807. லூக்கா 21ம் அதிகாரத்தில் ஒழிந்து போகாதவை என்று கூறப்பட்டுள்ளவை எவை?


Q ➤ 808. எது பாரம் அடையாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 809. பூமியில் குடியிருக்கிறவர்கள்மேல் ஒரு கண்ணியைப்போல வருவது எது?


Q ➤ 810. எதற்கு பாத்திரவான்களாக எண்ணப்பட, ஜெபம்பண்ணி விழித்திருக்க வேண்டும்?


Q ➤ 811. இயேசு இராக்காலங்களில் எங்கே தங்கி வந்தார்?