Tamil Bible Quiz Luke Chapter 20

Q ➤ 740. பிரதான ஆசாரியர், வேதபாரகர் மற்றும் ஜனத்தின் மூப்பர் இயேசுவிடம் எழுப்பிய கேள்வி எதைப்பற்றியது?


Q ➤ 741. எது மனுஷரால் உண்டாயிற்றோ அல்லது தேவனால் உண்டாயிற்றோ என்று இயேசு கேட்டார்?


Q ➤ 742. இயேசு கேட்ட கேள்விக்கு பிரதான ஆசாரியர், வேதபாரகர் மற்றும் ஜனத்தின் மூப்பர் சொன்ன பதில் என்ன?


Q ➤ 743. இயேசு எதைப்பற்றிய கேள்விக்கு பதில் சொல்லவில்லை?


Q ➤ 744. திராட்சத்தோட்டத்தை உண்டாக்கினவன் யாருக்குக் குத்தகையாக விட்டான்?


Q ➤ 745, தோட்டத்தை குத்தகைக்கு விட்டு நெடுநாளாக புறத்தேசம் போனவன் யார்?


Q ➤ 746. திராட்சத்தோட்ட எஜமான் எதை வாங்கிவர ஊழியக்காரனை அனுப்பினான்?


Q ➤ 747. ஊழியக்காரனை அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டவர்கள் யார்?


Q ➤ 748. இரண்டாம் ஊழியக்காரனை தோட்டக்காரர் என்ன செய்தார்கள்?


Q ➤ 749. மூன்றாம் ஊழியக்காரனுக்கு தோட்டக்காரர் செய்தது என்ன?


Q ➤ 750. யாரைக்கண்டு, தோட்டக்காரர் அஞ்சுவார்கள் என்று எஜமான் நினைத்தான்?


Q ➤ 751. 'இவன் சுதந்தரவாளி' - யாரைக் குறித்து சொல்லப்பட்டது?


Q ➤ 752. எது தங்களுடையதாகும்படி குமாரனை தோட்டக்காரர் கொன்றார்கள்?


Q ➤ 753. தோட்டக்காரரைச் சங்கரித்து, தோட்டத்தை வேறு தோட்டக்காரருக்குக் கொடுப்பவன் யார்?


Q ➤ 754, வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே ஆயிற்று?


Q ➤ 755. எது தன்மேல் விழுந்தால் அவன் நசுங்கிப் போவான்?


Q ➤ 756. தலைக்கல்லினால் நொறுங்கிப்போகிறவன் யார்?


Q ➤ 757. தங்களைக்குறித்து சொல்லப்பட்டதை அறிந்தவர்கள் யார்?


Q ➤ 758. இயேசுவை யாருடைய அதிகாரத்துக்கும் ஆளுகைக்கும் ஒப்புக்கொடுக்க நினைத்தார்கள்?


Q ➤ 759. இயேசுவை எதில் குற்றம் கண்டுபிடிக்க வேவுகாரர் இயேசுவிடம் அனுப்பப்பட்டனர்?


Q ➤ 760. தங்களை உண்மையுள்ளவர்களாய் காண்பிக்கிறவர்கள் யார்?


Q ➤ 761. வேவுகாரர் இயேசுவிடம் கேட்ட கேள்வி எதைப் பற்றியது?


Q ➤ 762. எதை தம்மிடம் காண்பிக்க இயேசு கூறினார்?


Q ➤ 763. பணத்தின் சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது?


Q ➤ 764. 'இவனுடையதை இவனுக்கும். இவருடையதை இவருக்கும் செலுத்தவேண்டும்' -அவர்கள் யார்?


Q ➤ 765. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்?


Q ➤ 766. சந்தானமில்லாமல் இறந்தவனின் மனைவியை, அவன் இளைய சகோதரர் எத்தனைபேர் விவாகம்பண்ணினார்கள்?


Q ➤ 767. உயிர்த்தெழுதலில் இருக்கும் உறவைப்பற்றி கேட்டவர்கள் யார்?


Q ➤ 768. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்கள்..............?


Q ➤ 769. உயிர்த்தெழுதலின் பிள்ளைகள் யாருக்கு ஒப்பாயிருப்பார்கள்?


Q ➤ 770. மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை முட்செடி பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறவர் யார்?


Q ➤ 771. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனென்று மோசே யாரைக் குறிப்பிடுகிறார்?


Q ➤ 772. கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?


Q ➤ 773. ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்கார விரும்புகிறவர்கள் யார்?


Q ➤ 774. விதவைகளின் வீடுகளைப் பட்சிக்கிறவர்கள் யார்?


Q ➤ 775. வேதபாரகரைக் குறித்து .........இருக்க வேண்டும்?