Tamil Bible Quiz Luke Chapter 18

Q ➤ 656. சோர்ந்துபோகாமல் ஜெபிப்பதைக்குறித்து இயேசு சொன்னது என்ன?


Q ➤ 657. தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தவன் யார்?


Q ➤ 658. நியாயஞ்செய்யும்படி நியாயாதிபதியிடம் போனவள் யார்?


Q ➤ 659. நியாயாதிபதிக்கு வெகுநாள்வரை எதற்கு மனதில்லாதிருந்தது?


Q ➤ 660. நியாயாதிபதி எதனால் விதவைக்கு நியாயஞ்செய்ய நினைத்தான்?


Q ➤ 661. விதவை தன்னை என்ன செய்யாதபடிக்கு நியாயாதிபதி அவளுக்கு நியாயஞ்செய்ய நினைத்தான்?


Q ➤ 663. மனுஷகுமாரன் வரும்போது பூமியில் காண்பாரோ என்றார்?


Q ➤ 664. பரிசேயனும் ஆயக்காரனும் எதற்கு தேவாலயத்துக்குப் போனார்கள்?


Q ➤ 665. பெருமையான ஜெபத்தை ஏறெடுத்தவன் யார்?


Q ➤ 666. "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்"- ஜெபித்தவன் யார்?


Q ➤ 667. நீதிமானாக்கப்பட்டவனாய் வீட்டுக்குப் போனவன் யார்?


Q ➤ 668. குழந்தைகளைக் கொண்டு வந்தவர்களை அதட்டியவர்கள் யார்?


Q ➤ 669. "தேவனுடைய ராஜ்யம் இப்படிப்பட்டவர்களுக்குறியது”- இவர்கள் யார்?


Q ➤ 670. யாரைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?


Q ➤ 671. ஒரு தலைவன் இயேசுவிடம் எதை சுதந்தரித்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று கேட்டான்?


Q ➤ 672. யார், ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை?


Q ➤ 673. இயேசு தலைவனிடம் எத்தனை கற்பனைகளைக் கூறினார்?


Q ➤ 674. இயேசு சொன்ன கற்பனைகளையெல்லாம் தலைவன் எதுமுதல் கடைபிடித்தான்?


Q ➤ 675. இயேசு தலைவனிடம் அவனுக்குள்ளதையெல்லாம் விற்று யாருக்குக் கொடுக்கக் கூறினார்?


Q ➤ 676. தனக்குரியதை விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்போது பரலோகத்தில் உண்டாயிருப்பது என்ன?


Q ➤ 677. தனக்குரியதை விற்று தரித்திரருக்குக் கொடுக்கச் சொன்னதைக்கேட்ட தலைவன் அடைந்தான்?


Q ➤ 678. யார்? தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கிறது?


Q ➤ 679. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட எளிதானது எது?


Q ➤ 680. மனுஷரால் கூடாதவைகள் யாரால் கூடும்?


Q ➤ 681. தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் எதையாவது விட்டவன் இம்மையில் அடைவது என்ன?


Q ➤ 682. தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் எதையாவது விட்டவன் மறுமையில் அடைவது என்ன?


Q ➤ 683. மனுஷகுமாரனைக் குறித்து யாரால் எழுதப்பட்டவைகள் நிறைவேறும்?


Q ➤ 684. மனுஷகுமாரனை எதினால் அடித்து கொலை செய்வார்கள்?


Q ➤ 685. மனுஷகுமாரன் எந்த நாளில் உயிரோடே எழுவார்?


Q ➤ 686. இயேசு சொன்னவைகளின் பொருள் சீஷருக்கு எப்படியிருந்தது?


Q ➤ 687. எரிகோவின் வழியருகே பிச்சைகேட்டுக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 688. யார், போகிறதாக குருடனுக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 689. "இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்"- கூப்பிட்டவன் யார்?


Q ➤ 690. குருடன் பேசாமலிருக்கும்படி அதட்டியவர்கள் யார்?


Q ➤ 691. இயேசு யாரை தம்மிடம் கொண்டுவரச் சொன்னார்?


Q ➤ 692. குருடன் இயேசுவிடம் வேண்டியது என்ன?


Q ➤ 693. இயேசு குருடனிடம் கூறியது என்ன?