Tamil Bible Quiz Luke Chapter 17

Q ➤ 622. எவைகள் வராமல்போவது கூடாத காரியம்?


Q ➤ 623. இடறல்களினிமித்தம் யாருக்கு ஐயோ என்று இயேசு கூறினார்?


Q ➤ 624. சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எங்கே தள்ளுண்டுபோவது நலமாயிருக்கும்?


Q ➤ 625. கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு சமுத்திரத்தில் தள்ளப்படுவது யாருக்கு நலம் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 626. யார் குற்றஞ்செய்தால் அவனைக் கடிந்து கொள்ள வேண்டும்?


Q ➤ 627. சகோதரன் மனஸ்தாபப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 628. சகோதரன் மனஸ்தாபப்பட்டால் ஒருநாளில் எத்தனை தரமும் மன்னிக்க வேண்டும்?


Q ➤ 629. அப்போஸ்தலர் எதை வர்த்திக்கப்பண்ண இயேசுவிடம் கேட்டனர்?


Q ➤ 630. எவ்வளவு விசுவாசம் இருந்தால் காட்டத்திமரம் கீழ்ப்படியும்?


Q ➤ 631. வயலிலிருந்து வரும் ஊழியக்காரனிடம் எஜமான் சொல்வது என்ன?


Q ➤ 632. கட்டளையிடப்பட்ட யாவையும் செய்தபின்பு ஊழியக்காரன் சொல்ல வேண்டியது என்ன?


Q ➤ 633. இயேசு கிராமத்தில் பிரவேசித்தபோது இயேசுவிடம் வந்தவர்கள் யார்?


Q ➤ 634. "இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும்" - சத்தமிட்டவர்கள் யார்?


Q ➤ 635. தங்களை ஆசாரியர்களிடம் போய் காண்பிக்க இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 636. ஆரோக்கியமானதைக் கண்டு இயேசுவிடம் திரும்பி வந்தவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 637. இயேசுவின் பாதத்தருகே விழுந்து ஸ்தோத்திரஞ் செலுத்தியவன் யார்?


Q ➤ 638. குஷ்டரோகியாயிருந்த யாரை அவன் விசுவாசம் இரட்சித்தது?


Q ➤ 639. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 640. நமக்குள் இருப்பது எது?


Q ➤ 641. யாருடைய நாட்களிலொன்றைக்காண ஆசைபடுங்காலம் வருமென்று இயேசு சீஷரிடம் கூறினார்?


Q ➤ 642. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லும்போது என்ன செய்யக் கூடாது?


Q ➤ 643. எது வானத்தின் ஒரு திசையில் தோன்றி, மறுதிசையில் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரன் தோன்றுவார்?


Q ➤ 644. ஆகாதவனென்று தள்ளப்படுபவர் யார்?


Q ➤ 645. யாருடைய நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனின் நாட்களில் நடக்கும்?


Q ➤ 646. நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரை ஜனங்கள் செய்தது என்ன?


Q ➤ 647. நோவாவின் நாட்களில் ஜனங்களை அழித்தது எது?


Q ➤ 648. லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளில், எவைகள் எல்லாரையும் அழித்தன?


Q ➤ 649. யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 650. தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை ......?


Q ➤ 651. எங்கே படுத்திருக்கிற இருவரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்?


Q ➤ 652. திரிகை திரிக்கிற இரண்டுபேரில் ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 653. .....இருக்கிற இருவரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்?


Q ➤ 654. படுக்கை, வயல் மற்றும் திரிகை திரிக்கிறவர்களில் எடுத்துக் கொள்ளப்படாதவர்கள் என்ன ஆவார்கள்?


Q ➤ 655. பிணம் உள்ள இடத்தில் வந்து கூடுவது எது?