Tamil Bible Quiz Luke Chapter 16

Q ➤ 588. ஐசுவரியவானாகிய மனுஷனுக்கு இருந்தவன் யார்?


Q ➤ 589. உக்கிராணக்காரன் தன் எஜமானின் ஆஸ்தியை என்ன செய்வதாக அறிவிக்கப்பட்டது?


Q ➤ 590. எஜமான் உக்கிராணக்காரனிடம் எதை ஒப்புவிக்கச் சொன்னான்?


Q ➤ 591. எங்கே தன்னை ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி தான் செய்யவேண்டியதை உக்கிராணக்காரன் அறிந்து கொண்டான்?


Q ➤ 592. நூறுகுடம் எண்ணெய் கடன்பட்டவனின் கணக்கை உக்கிராணக்காரன் எப்படி மாற்றினான்?


Q ➤ 593. நூறுகலம் கோதுமை கடன்பட்டவனின் கணக்கை உக்கிராணக்காரன் எப்படி மாற்றினான்?


Q ➤ 594. அநீதியுள்ள உக்கிராணக்காரன் எப்படி செய்தான்?


Q ➤ 595. இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள்?


Q ➤ 596. மாளும்போது எங்கே ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி சிநேகிதரைச் சம்பாதிக்க வேண்டும்?


Q ➤ 597. எதினால் சிநேகிதரைச் சம்பாதிக்க வேண்டும்?


Q ➤ 598. அநேகத்தின்மேல் உண்மையுள்ளவனாயிருக்கிறவன் யார்?


Q ➤ 599. எதில் உண்மையாயிராவிட்டால், மெய்யான பொருளை ஒப்புவிக்கமாட்டார்கள்?


Q ➤ 600. எதில் உண்மையில்லாவிட்டால் எதுவும் சொந்தமாகக் கிடைக்காது?


Q ➤ 601. எத்தனை எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய முடியாது?


Q ➤ 602. யாருக்கெல்லாம் ஊழியஞ்செய்ய ஒருவனால் கூடாது?


Q ➤ 603. இயேசு சொன்னவைகளைக்கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 604. மனுஷருக்குள் மேன்மையாய் எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக எப்படியிருக்கும்?


Q ➤ 605. எது அவமாய்ப்போவதைப் பார்க்கிலும் வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்?


Q ➤ 606. மனைவியைத் தள்ளிவிட்டு, வேறு விவாகம்பண்ணுகிறவன் செய்கிறது என்ன?


Q ➤ 607. யாரை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறான்?


Q ➤ 608. அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 609. பருக்கள் நிறைந்தவனாயிருந்த தரித்திரன் யார்?


Q ➤ 610. ஐசுவரியவானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளால் பசியை ஆற்ற ஆசையாயிருந்தவன் யார்?


Q ➤ 611. லாசருவின் பருக்களை நக்கியது எது?


Q ➤ 612. தரித்திரன் மரித்து, தேவதூதரால் எங்கே விடப்பட்டான்?


Q ➤ 613. மரித்தபின் ஐசுவரியவான் எங்கே வேதனைப்பட்டான்?


Q ➤ 614. ஐசுவரியவான் எதிலே வேதனைப்பட்டான்?


Q ➤ 615. ஐசுவரியவான் தன் நாவை குளிரப்பண்ண, யாரை அனுப்பிவிட வேண்டினான்?


Q ➤ 616. யாருடைய விரல் நுனியைத் தண்ணீரினால் தோய்த்து தன் நாவைக் குளிரப்பண்ண ஐசுவரியவான் வேண்டினான்?


Q ➤ 617. தேவ ராஜ்யத்துக்கும் பாதாளத்துக்கும் இடையே உள்ளது எது?


Q ➤ 618, தன் ஐந்து சகோதரருக்கு சாட்சியாக அறிவிக்க, யாரை அனுப்ப ஐசுவரியவான் வேண்டினான்?


Q ➤ 619, ஐசுவரியவானின் சகோதரருக்கு இருப்பவர்கள் யார்?


Q ➤ 620. தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடாதவர்கள் எங்கிருந்து போகிறவனையும் நம்பமாட்டார்கள்?


Q ➤ 621. லூக்கா 16ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பொருளாசைக்காரர் யார்?