Tamil Bible Quiz Luke Chapter 15

Q ➤ 558. வசனங்களைக் கேட்கும்படி இயேசுவிடம் வந்தவர்கள் யார்?


Q ➤ 559. இயேசு யாரோடு சாப்பிடுவதாக முறுமுறுத்தார்கள்?


Q ➤ 560. இயேசு பாவிகளோடு சாப்பிடுவதாக முறுமுறுத்தவர்கள் யார்?


Q ➤ 561. நூறு ஆடுகள் உடையவனிடம் காணாமற்போனது ........?


Q ➤ 562. ஆட்டைக் கண்டுபிடிக்குமட்டும் தேடித்திரிபவன் யார்?


Q ➤ 563. ஆட்டைக் கண்டுபிடித்தவன் அடைவது என்ன?


Q ➤ 564. யார், நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாகும்?


Q ➤ 565. ஸ்திரீ விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி எதைத் தேடினாள்?


Q ➤ 566. மனந்திரும்புகிற பாவியினிமித்தம் யார் முன்பாக சந்தோஷம் உண்டாயிருக்கும்?


Q ➤ 567. இயேசு சொன்ன மனுஷனுக்கு எத்தனை குமாரர் இருந்தனர்?


Q ➤ 568. ஆஸ்தியைப் பங்கிட்டுத்தர தகப்பனிடம் கேட்டவன் யார்?


Q ➤ 569. எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு இளையவன் எங்கே போனான்?


Q ➤ 570. இளையமகன் தூரதேசத்தில் எப்படி ஜீவனம் பண்ணினான்?


Q ➤ 571. இளையமகன் எல்லாவற்றையும் செலவழித்தபின்பு தேசத்தில் உண்டானது என்ன?


Q ➤ 572. இளையவன் குறைவுபடத்தொடங்கி யாரிடம் ஒட்டிக் கொண்டான்?


Q ➤ 573. இளைய குமாரனுக்குக் கிடைத்த வேலை என்ன?


Q ➤ 574. இளையவன் எதினால் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான்?


Q ➤ 575. இளையவன் புத்தித் தெளிந்தபோது யாரை நினைத்தான்?


Q ➤ 576. இளையவன் யாருக்கு விரோதமாய் பாவம் செய்தான்?


Q ➤ 577. இளையவனைத் தூரத்தில் கண்டபோது, தகப்பன் செய்தது என்ன?


Q ➤ 578. தான் யார் என்று சொல்லப்பட பாத்திரன் அல்ல என்று இளையவன் கூறினான்?


Q ➤ 579. தன் குமாரனுக்கு எதை உடுத்த, தகப்பன் கட்டளையிட்டான்?


Q ➤ 580. இவன் கைக்கு தகப்பன் கூறினான்? கால்களுக்குப் போடுங்கள் என்று


Q ➤ 581. தன் குமாரனுக்காக எதை அடிக்க தகப்பன் கட்டளையிட்டான்?


Q ➤ 582. வீட்டுக்கு வருகிறபோது கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டவன் யார்?


Q ➤ 583. கொழுத்த கன்று யாருக்காக அடிக்கப்பட்டது?


Q ➤ 584. கோபமடைந்து, வீட்டிற்குள்போக மனதில்லாதிருந்தவன் யார்?


Q ➤ 585. 'வேசிகளிடத்தில் ஆஸ்தியை அழித்துப்போட்டவன்'- யாரைப்பற்றி கூறப்பட்டது?


Q ➤ 586. எப்போதும் தகப்பனோடிருந்தவன் யார்?


Q ➤ 587. மரித்து, திரும்பவும் உயிர்த்தவன் யார்?