Tamil Bible Quiz Luke Chapter 11

Q ➤ 425. சீஷரில் ஒருவன்......போதிக்கும்படி இயேசுவிடம் கேட்டான்?


Q ➤ 426. ஜெபம்பண்ணும்போது யாரை நோக்கி ஜெபிக்க வேண்டும்?


Q ➤ 427. பிதாவின் சித்தம் எங்கே செய்யப்படுகிறதுபோல பூமியில் செய்யப்பட வேண்டும்?


Q ➤ 428. மூன்று அப்பங்களைக் கேட்டவனுக்கு எதினிமித்தம் அவன் சிநேகிதன் அவைகளைக் கொடுப்பான்?


Q ➤ 429. ..... எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்?


Q ➤ 430. தேடுகிறவன் கண்டடைகிறான்,......திறக்கப்படும்?


Q ➤ 431. பொல்லாதவர்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்க அறிந்திருப்பது எது?


Q ➤ 432. பிதா நம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எதைக் கொடுப்பது அதிக நிச்சயம்?


Q ➤ 433. ஊமையன் எப்பொழுது பேசினான்?


Q ➤ 434. இயேசு எதைக்கொண்டு பிசாசைத் துரத்துவதாகக் கூறினார்கள்?


Q ➤ 435. இயேசுவை சோதிக்க எங்கிருந்து அடையாளம் கேட்டார்கள்?


Q ➤ 436. தனக்குத்தானே பிரிந்திருக்கிற ராஜ்யம் என்ன ஆகும்?


Q ➤ 437. தனக்குத்தானே பிரிந்திருப்பதால் விழுந்துபோவது எது?


Q ➤ 438. தேவனுடைய விரலினால் பிசாசுகளைத் துரத்தினவர் யார்?


Q ➤ 439. யார். தன் அரமனையைக் காத்தால் பொருள் பத்திரப்பட்டிருக்கும்?


Q ➤ 440. இயேசுவோடே இராதவன் அவருக்கு....இருக்கிறான் அவரோடே சேர்க்காதவன்....?


Q ➤ 441. அசுத்தஆவி தான் விட்டுப்போன மனுஷனிடம் திரும்பி வரும்போது எத்தனை ஆவிகளைக் கொண்டுவரும்?


Q ➤ 442. அசுத்தஆவி எப்படிப்பட்ட ஏழு ஆவிகளைக் கொண்டு வரும்?


Q ➤ 443. தேவனுடைய வார்த்தையைக்கேட்டு, அதை காத்துக் கொள்ளுகிறவர்கள்.........என்றார்?


Q ➤ 444. யாருடைய அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்படாது?


Q ➤ 445. யோனா யாருக்கு அடையாளமாயிருந்தார்?


Q ➤ 446. இயேசு கூறின சந்ததிக்கு அடையாளமாயிருப்பவர் யார்?


Q ➤ 447. தென்தேசத்து ராஜஸ்திரீ யாருடைய ஞானத்தைக் கேட்க வந்தாள்?


Q ➤ 448. "இவர்களிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்”- இவர்கள் யார்?


Q ➤ 449. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பியவர்கள் யார்?


Q ➤ 450. நியாயத்தீர்ப்பு நாளில் பொல்லாத சந்ததியாரைக் குற்றப்படுத்துபவர்கள் யார்?


Q ➤ 451. எது தெளிவாயிருந்தால் சரீரம் வெளிச்சமாயும், கெட்டதாயிருந்தால் சரீரம் இருளாயும் இருக்கும்?


Q ➤ 452. எது இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 453. இயேசுவை போஜனம்பண்ண அழைத்தவன் யார்?


Q ➤ 455. பரிசேயரின் உள்ளம் எதினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 456. பிச்சை கொடுத்தால் சகலமும் எப்படி இருக்கும்?


Q ➤ 457. பரிசேயர் எவைகளை விட்டுவிட்டார்கள்?


Q ➤ 458. பரிசேயர் எங்கே முதன்மையான ஆசனங்களை விரும்புகிறார்கள்?


Q ➤ 459. மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப் போலிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 460. நியாயசாஸ்திரிகள் எதை மனுஷர்மேல் சுமத்துகிறார்கள்?


Q ➤ 461. பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்கு கல்லறை கட்டுகிறவர்கள் யார்?


Q ➤ 462. பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்டவன் யார்?


Q ➤ 463. அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 464. தாங்களும் உட்பிரவேசியாமல் மற்றவர்களையும்


Q ➤ 465. இயேசுவின் வாய்மொழியில் பிழை கண்டுபிடிக்க உபாயம் பண்ணியவர்கள் யார்?