Tamil Bible Quiz John Chapter 3

Q ➤ 82. யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்?


Q ➤ 83. நிக்கொதேமு இயேசுவிடம் எப்பொழுது வந்தான்?


Q ➤ 84. தேவனிடத்திலிருந்து வந்த போதகர் யார்?


Q ➤ 85. யார், தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்?


Q ➤ 86. "ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்" - யார். யாரிடம் கேட்டது?


Q ➤ 87. எவைகளினால் பிறவாதவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்?


Q ➤ 88. மாம்சமாயிருப்பது எது?


Q ➤ 89. ஆவியாயிருப்பது எது?


Q ➤ 90. எதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம் என்று இயேசு கூறினார்?


Q ➤ 91. தனக்கு இஷ்டமான இடத்தில் வீசுவது எது?


Q ➤ 92. இஸ்ரவேலில் போதகனாயிருந்தவன் யார்?


Q ➤ 93. "நாங்கள் கண்டதைக்குறித்து சாட்சிகொடுக்கிறோம்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 94. பரலோகத்திலிருந்திறங்கினவர் யார்?


Q ➤ 95. பரலோகத்துக்கு ஏறினவர் யார்?


Q ➤ 96. பரலோகத்திலிருக்கிறவர் யார்?


Q ➤ 97. மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது எது?


Q ➤ 98. கெட்டுப்போகாமல் இருப்பவன் யார்?


Q ➤ 99. மனுஷகுமாரனை விசுவாசிக்கிறவன் அடைவது என்ன?


Q ➤ 100. இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தவர் யார்?


Q ➤ 101. தேவன், தாம் உலகத்தை நேசித்ததை எவ்விதம் வெளிப்படுத்தினார்?


Q ➤ 102. தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பினது எதற்காக?


Q ➤ 103. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதவன் யார்?


Q ➤ 104. யாருக்கு ஆக்கினைத்தீர்ப்பு?


Q ➤ 105. உலகத்திலே ஒளி வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் எப்படி இருந்தது?


Q ➤ 106. மனுஷர்கள் ஒளியைப்பார்க்கிலும் அதிகம் விரும்புவது எது?


Q ➤ 107. பொல்லாங்கு செய்கிறவன் எதைப் பகைக்கிறான்?


Q ➤ 108. ஒளியினிடத்தில் வருகிறவன் யார்?


Q ➤ 109. தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படி ஒளியிடம் வருகிறவன் யார்?


Q ➤ 110. சாலீம் ஊருக்குச் சமீபமான ஊர் எது?


Q ➤ 111. அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?


Q ➤ 112. சுத்திகரிப்பைக் குறித்து யாருக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று?


Q ➤ 113. யோவானுடனே கூட யோர்தானுக்கு அக்கரையில் இருந்தவர் யார்?


Q ➤ 114. எங்கேயிருந்து கொடுக்கப்பட்டாலொழிய ஒருவனும் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்?


Q ➤ 115. "நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்"- சொன்னவர் யார்?


Q ➤ 116. யார், பெருக வேண்டும் என யோவான் கூறினார்?


Q ➤ 117. தான் சிறுக வேண்டும் எனக் கூறியவர் யார்?


Q ➤ 118. உன்னதத்திலிருந்து வருகிறவர் எப்படிப்பட்டவர்?


Q ➤ 119. பூமியிலிருந்து உண்டானவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 120. தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறவன் யார்?


Q ➤ 121. தேவனால் அனுப்பப்பட்டவர் எவைகளைப் பேசுகிறார்?


Q ➤ 122. தேவன் தம் வார்த்தைகளைப் பேசுகிறவருக்கு எதை அளவில்லாமல் கொடுத்தார்?


Q ➤ 123. பிதாவானவர் யாரில் அன்பாயிருக்கிறார்?


Q ➤ 124. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எதை உடையவனாய் இருக்கிறான்?


Q ➤ 125. குமாரனை விசுவாசியாதவன்மேல் நிலைநிற்பது எது?