Tamil Bible Quiz John Chapter 16

Q ➤ 727. நீங்கள்.......அடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்?


Q ➤ 728. சீஷர்கள் எவைகளுக்குப் புறம்பாக்கப்படுவார்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 729. சீஷர்களை கொலைசெய்கிறவன் யாருக்குத் தொண்டுசெய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும்?


Q ➤ 730. ஜனங்கள் யாரை அறியாதபடியினால் சீஷர்களுக்கு, இயேசு சொன்னவைகளைச் செய்வார்கள்?


Q ➤ 731. இயேசு தாம் எங்கே போகிறதாகக் கூறினார்?


Q ➤ 732. இயேசு சொன்னதினிமித்தம் சீஷரின் இருதயம்....... நிறைந்திருந்தது?


Q ➤ 733. தாம் போகிறது சீஷர்களுக்கு எப்படி இருக்கும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 734. நான் போகாதிருந்தால் யார் உங்களிடத்தில் வரார் என்று இயேசு கூறினார்?


Q ➤ 735. தேற்றரவாளன் வரும்போது எவைகளைக் குறித்துக் கண்டித்து உணர்த்துவார்?


Q ➤ 736. பாவம், நீதி மற்றும் நியாயத்தீர்ப்பைக் குறித்து, உலகத்தைக் கண்டித்து உணர்த்துபவர் யார்?


Q ➤ 737. தேற்றரவாளன் ஏன் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்?


Q ➤ 738. இயேசு பிதாவினிடத்தில் போகிறபடியால் தேற்றரவாளன் எதைக் குறித்து, கண்டித்து உணர்த்துவார்?


Q ➤ 739. யார், நியாயந்தீர்க்கப்பட்டதினாலே, தேற்றரவாளன் நியாயத்தீர்ப்பைக் குறித்து கண்டித்து உணர்த்துவர்?


Q ➤ 740. சகல சத்தியத்திற்குள்ளும் நம்மைநடத்துகிறவர் யார்?


Q ➤ 741. தம்முடைய சுயமாய்ப் பேசாதவர் யார்?


Q ➤ 742. சத்திய ஆவி எவைகளை அறிவிப்பார்?


Q ➤ 743. சத்திய ஆவி இயேசுவினுடையதில் எடுத்து ஜனங்களுக்கு அறிவிப்பதினால் யாரை மகிமைப்படுத்துவார்?


Q ➤ 744. யாருடையவைகள் யாவும் இயேசுவினுடையவைகள்?


Q ➤ 745. தன்னைக் கொஞ்சக்காலத்திலே காணாதிருப்பார்கள் என்று இயேசு ஏன் கூறினார்?


Q ➤ 746. நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ ?


Q ➤ 747. நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் ......


Q ➤ 748, ஸ்திரீயானவள் எது வந்திருக்கும்போது துக்கமடைகிறாள்?


Q ➤ 749. பிள்ளைபெற்றவுடன் ஸ்திரீ எதை நினையாதிருக்கிறாள்?


Q ➤ 750. பிள்ளைபெற்ற ஸ்திரீ எந்த சந்தோஷத்தினால் உபத்திரவத்தை நினையாதிருக்கிறாள்?


Q ➤ 751. எதை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போட மாட்டான் என்று இயேசு சீஷர்களிடம் கூறினார்?


Q ➤ 752. கேளுங்கள், அப்பொழுது உங்கள் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்?


Q ➤ 753. காலம் வரும்பொழுது யாரைக் குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என்று இயேசு கூறினார்?


Q ➤ 754. உங்களுக்காக நான் யாரைக் கேட்டுக் கொள்வேனென்று இயேசு கூறினார்?


Q ➤ 755. இயேசு பிதாவினிடத்திலிருந்து வந்தாரென்று விசுவாசிக்கிறவர்களை சிநேகிக்கிறவர் யார்?


Q ➤ 756. பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்துக்கு வந்தவர் யார்?


Q ➤ 757. இயேசு மறுபடியும் உலகத்தை விட்டு எங்கே போகிறார்?


Q ➤ 758. நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 759. எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்று இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 760. ஒருவன் உம்மை வினவ வேண்டுவதில்லை என்று சீஷர்கள் யாரிடம் கூறினர்?


Q ➤ 761. இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரென்று விசுவாசித்தவர்கள் யார்?


Q ➤ 762. யார் சிதறுண்டுப் போவார்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 763. அவனவன் சிதறுண்டு எங்கே போவான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 764. தம்மை யார் தனியே விட்டு விடுங்காலம் வருமென்று இயேசு கூறினார்?


Q ➤ 765. "நான் தனித்திரேன்" - கூறியவர் யார்?


Q ➤ 766. "பிதா என்னுடனேகூட இருக்கிறார்" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 767. உலகத்திலே உங்களுக்கு.......உண்டு?


Q ➤ 768. திடன்கொள்ளுங்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?