Tamil Bible Quiz John Chapter 15

Q ➤ 687. மெய்யான திராட்சச்செடி யார்?


Q ➤ 688. திராட்சத்தோட்டக்காரர் யார்?


Q ➤ 689. அறுத்துப்போடப்படுவது எது?


Q ➤ 690. சுத்தம்பண்ணப்படுவது எது?


Q ➤ 691. கனிகொடுக்கிற கொடியை பிதா எதற்காக சுத்தம்பண்ணுகிறார்?


Q ➤ 692. தாம் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் இயேசு கூறினார்?


Q ➤ 693. நாம் இயேசுவில் நிலைத்திருந்தால் அவர் செய்வது என்ன?


Q ➤ 694. திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் தானாய் கனிகொடுக்க மாட்டாது எது?


Q ➤ 695. யாரையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது?


Q ➤ 696. வெளியே எறியுண்ட கொடியைப்போல எறியுண்டு உலர்ந்து போகிறவன் யார்?


Q ➤ 697. எறியுண்டு உலர்ந்து போவதைச் சேர்த்து எங்கே போடுகிறார்கள்?


Q ➤ 698. எது உங்களில் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வது செய்யப்படும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 699. நாம் கனிகளைக் கொடுப்பதினால் மகினப்படுபவர் யார்?


Q ➤ 700. மிகுந்த கனிகளைக் கொடுக்கும்போது யாருக்கு சீஷராயிருப்போம்?


Q ➤ 701. நம்மில் அன்பாயிருப்பவர் யார்?


Q ➤ 702. பிதா தம்மில் அன்பாயிருக்கிறதுபோல, நம்மில் அன்பாயிருக்கிறவர் யார்?


Q ➤ 703. தமது கற்பனைகளைக் கைக்கொண்டால் எதில் நிலைத்திருப்பீர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 704. நாம் இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் எதில் நிலைத்திருப்போம்?


Q ➤ 705. சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு இயேசு எவைகளைக் கூறினார்?


Q ➤ 706. இயேசு கிறிஸ்துவின் கற்பனை எது?


Q ➤ 707. தன் சிநேகிதருக்காக எதைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று இயேசு கூறினார்?


Q ➤ 708. இயேசு கற்பிக்கிற யாவையும் செய்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 709. இனி சீஷர்களை யாரென்று சொல்லுகிறதில்லை என இயேசு கூறினார்?


Q ➤ 710. ஊழியக்காரன் யார் செய்கிறதை அறியமாட்டான்?


Q ➤ 711. இயேசு கிறிஸ்து யாரிடத்தில் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் சீஷர்களுக்கு அறிவித்தார்?


Q ➤ 712. நம்மைத் தெரிந்துகொண்டவர் யார்?


Q ➤ 713. கனிகொடுக்கும்படிக்கும், கனி நிலைத்திருக்கும் படிக்கும் சீஷர்களை ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 714. உலகம் நம்மைப் பகைக்கிறதற்கு முன்னமே யாரைப் பகைத்ததென்று அறிய வேண்டும்?


Q ➤ 715. தன்னுடையதை சிநேகித்திருப்பது எது?


Q ➤ 716. சீஷர்கள் உலகத்தாராயிராதபடியாலும் இயேசு அவர்களைத் தெரிந்து கொண்டபடியினாலும் அவர்களைப் பகைத்தது எது?


Q ➤ 717. யாரை துன்பப்படுத்தினவர்கள் சீஷரையும் துன்பப்படுத்துவார்கள்?


Q ➤ 718. இயேசுவின் வசனத்தைக் கைக்கொண்டவர்கள் எதையும் கைக்கொள்ளுவார்கள்?


Q ➤ 719. இயேசு ஜனங்களிடத்தில் பேசாதிருந்திருந்தால் அவர்களுக்கு........ இராது?


Q ➤ 720. எதைக் குறித்து போக்குச் சொல்ல ஜனங்களுக்கு இடமில்லை என்று இயேசு கூறினார்?


Q ➤ 721. தம்மைப் பகைக்கிறவன் யாரையும் பகைக்கிறான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 722. இயேசு ஜனங்களுக்குள்ளே எவைகளைச் செய்யாதிருந்தால் அவர்களுக்குப் பாவமிராது என்று கூறினார்?


Q ➤ 723. தம்மை எப்படிப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிறதாக இயேசு கூறினார்?


Q ➤ 724. பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்?


Q ➤ 725. இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர் யார்?


Q ➤ 726. நீங்களும்......... என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்?