Tamil Bible Quiz Exodus Chapter 39

Q ➤ ஏபோத்தை எவைகளால் செய்தார்கள்?


Q ➤ கோமேதகக் கற்களில் முத்திரை வெட்டுவேலையாக வெட்டப்பட்டது எது?


Q ➤ இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எவைகளாயிருக்கும்படி பொன் குவளைகளை ஏபோத்துத் தோள்களின்மேல் வைத்தார்கள்?


Q ➤ ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாய் செய்யப்பட்டது எது?


Q ➤ மார்ப்பதக்கம் எப்படி செய்யப்பட்டது?


Q ➤ மார்ப்பதக்கத்தின் அளவு என்ன?


Q ➤ மார்ப்பதக்கத்தில் எத்தனை பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்?


Q ➤ மார்ப்பதக்கம் எதற்கு மேலாக இருக்கும்படிக்கு இளநீல நாடாவினால் கட்டினார்கள்?


Q ➤ ஏபோத்தின்கீழ் அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாக எவைகளைப் பண்ணினார்கள்?


Q ➤ அங்கியின் கீழ் ஓரங்களில் எவைகளை மாதளம் பழங்களின் இடையிடையே தொங்க வைத்தார்கள்?


Q ➤ வாசஸ்தலத்தின் சகல வேலைகளையும் இஸ்ரவேல் புத்திரர் எப்படி செய்திருந்தார்கள்?