Tamil Bible Quiz Exodus Chapter 38

Q ➤ தகனபலிபீடமும் அதன் கொம்புகளும் எதனால் மூடப்பட்டது?


Q ➤ வலைப்பின்னல்போன்ற சல்லடை எதனால் உண்டாக்கப்பட்டது?


Q ➤ பலிபீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் வைக்கப்பட்டது எது?


Q ➤ பலிபீடம் எப்படிப்பட்ட பலகைகளினால் செய்யப்பட்டது?


Q ➤ எவர்களின் தர்ப்பணங்களாலே வெண்கலத் தொட்டியும் பாதமும் உண்டாக்கப்பட்டது?


Q ➤ சுற்றுப்பிராகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் எதனால் நெய்யப்பட்டிருந்தன?


Q ➤ பிராகார வாசலின் தொங்கு திரையின் அளவு என்ன?


Q ➤ வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் எவைகளால் உண்டாயிருந்தன?


Q ➤ பெசலெயேலின் தகப்பன் யார்?


Q ➤ யார், யாருக்குக் கற்பித்ததையெல்லாம் பெசலெயேல் செய்தான்?


Q ➤ 'சித்திரக்கொத்து வேலைக்காரனாயிருந்தேன்'.- நான் யார்?


Q ➤ பரிசுத்த ஸ்தலத்தின் வேலைக்குச் செலவான பொன் எவ்வளவு?


Q ➤ சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி எவ்வளவு?


Q ➤ எண்ணப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?


Q ➤ எண்ணப்பட்டவர்களில் தலைக்கு எவ்வளவு சேர்ந்தது?


Q ➤ பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் எவ்வளவு வெள்ளியினால் வார்ப்பிக்கப்பட்டது?


Q ➤ ஒரு பாதம் செய்ய எவ்வளவு வெள்ளி செலவானது?


Q ➤ 1775 சேக்கல் வெள்ளியினால் எவைகளைச் செய்தார்கள்?


Q ➤ காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலம் எவ்வளவு?