Tamil Bible Quiz Exodus Chapter 35

Q ➤ எந்த நாளில் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டக்கூடாது?


Q ➤ மனமுள்ளவனை கர்த்தருக்காக என்ன கொண்டுவரும்படி மோசே கூறினான்?


Q ➤ கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் யார் செய்ய வேண்டும்?


Q ➤ ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளை காணிக்கையாகக் கொண்டு வந்தவர்கள் யார்? எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ அவர்கள்


Q ➤ அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள்


Q ➤ இருதயம் ஞான எழுப்புதல் அடைந்த ஸ்திரீகள் திரித்தது எது?


Q ➤ இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை எப்படி கொண்டு வந்தார்கள்?