Tamil Bible Quiz Exodus Chapter 34

Q ➤ கர்த்தர் மோசேயிடம் எதை இழைத்துக் கொள்ளச் சொன்னார்?


Q ➤ மோசே செய்கிற கற்பலகையில் தேவன் எவைகளை எழுதுவார்? மோசே உடைத்துப்போட்ட கற்பலகைகளில் இருந்த


Q ➤ கர்த்தரின் கட்டளைப்படி மோசே அதிகாலமே ஏறியது எங்கே?


Q ➤ கர்த்தர் சீனாய் மலையில் எதில் இறங்கினார்?


Q ➤ கர்த்தர் எத்தனை தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்?


Q ➤ கர்த்தர் பிதாக்களுடைய அக்கிரமத்தை எத்தனை தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்?


Q ➤ கர்த்தர் எவைகளை மன்னிக்கிறவர்?


Q ➤ கர்த்தர் மோசேயோடிருந்து செய்யும் காரியம் எப்படியிருக்கும்?


Q ➤ இஸ்ரவேலர் போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைப் பண்ணினால் அது அவர்கள் நடுவில் எப்படி இருக்கும்?


Q ➤ கர்த்தருடைய நாமம் என்பது?


Q ➤ ஒருவரும் வெறுங்கையோடே வரக்கூடாதது எங்கே?


Q ➤ ஆண்மக்கள் கர்த்தருடைய சந்நிதியில் எத்தனை தரம் வரவேண்டும்?


Q ➤ மோசே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் எத்தனை நாள் சீனாய் மலையில் இருந்தான்?


Q ➤ பத்துகற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை பலகைகளில் எழுதினேன்'. - நான் யார்?


Q ➤ மோசே சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது,அவன் முகத்தைப்பார்த்து, ஆரோனும் இஸ்ரவேலரும் ஏன் பயந்தார்கள்?


Q ➤ மோசேயின் முகம் எதினால் பிரகாசித்திருந்தது?


Q ➤ மோசே எப்பொழுது முகத்தில் முக்காடு போட்டிருந்தான்?


Q ➤ மோசே கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுது முக்காடு போடவில்லை?