Tamil Bible Quiz Exodus Chapter 32

Q ➤ மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததால், தங்களுக்காக எதை உண்டுபண்ண ஜனங்கள் ஆரோனிடம் கூறினார்கள்?


Q ➤ ஆரோன் எதைக் கொண்டுவரும்படி ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ ஆரோன் பொன்னை வாங்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து எதை வார்த்தான்?


Q ➤ இஸ்ரவேலர் கன்றுக்குட்டிக்கு பலியிட்டு கூறியது என்ன?


Q ➤ ஆரோன் பொன் கன்றுக்குட்டிக்கு முன்பாக பலிபீடம் கட்டி நாளைக்கு என்று கூறினான்?


Q ➤ 'இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள்'- யார் இவர்கள்?


Q ➤ கர்த்தர் யாரை அழித்துப் போடுவேன் என்றார்?


Q ➤ 'இஸ்ரவேலருக்காக கெஞ்சிப் பிரார்த்தித்தேன்'.- நான் யார்?


Q ➤ கர்த்தர் செய்ய நினைத்த எதை இஸ்ரவேலருக்கு செய்யவில்லை?


Q ➤ தேவன் மோசேயிடம் கொடுத்த இருபக்கமும் எழுதப்பட்ட சாட்சிப்பலகைகள் யாரால் செய்யப்பட்டும் எழுதப்பட்டுமிருந்தது?


Q ➤ கன்றுக்குட்டியையும் ஜனங்களின் நடனத்தையும் கண்டபோது மோசே கோபமூண்டு செய்தது என்ன?


Q ➤ மோசே எதைச் சுட்டெரித்து, பொடியாக அரைத்து, தண்ணீர்மேல் தூவி ஜனங்கள் குடிக்கும்படி செய்தான்?


Q ➤ ஆரோன் ஜனங்கள்மேல் எதை சுமத்தியதாக மோசே கூறினான்?


Q ➤ ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாய் ஆரோன் அவர்களை என்ன செய்திருந்தான்?


Q ➤ "கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார் என்று மோசே கேட்டவுடன் அவனிடம் கூடிவந்தோம்".- நாங்கள் யார்?


Q ➤ கர்த்தருடைய கட்டளைப்படி கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ ஜனங்களின் பாவத்தை கர்த்தர் மன்னிக்காவிட்டால், தன் பெயரை எதிலிருந்து கிறுக்கிப்போட மோசே கர்த்தரிடம் கூறினான்?


Q ➤ யாருடைய பெயரை கர்த்தருடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ எதைச் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் ஜனங்களை உபாதித்தார்?