Tamil Bible Quiz Exodus Chapter 31

Q ➤ 'விநோதமான வேலைகளை யோசித்து செய்கிறதற்கு தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்.- நான் யார்?


Q ➤ பெசலெயேல் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ பெசலெயேலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 'பெசலெயேலுக்குத் துணையாக இருந்தேன்'.- நான் யார்?


Q ➤ அகோலியாப் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ அகோலியாபின் அப்பா பெயர் என்ன?


Q ➤ எதை பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்?


Q ➤ கர்த்தர் ஏழாம் நாளில் என்ன செய்தார்?


Q ➤ கர்த்தர் சீனாய்மலையில் மோசேயோடே பேசி முடிந்தபின் எதை அவனிடம் கொடுத்தார்?