Tamil Bible Quiz Exodus Chapter 30

Q ➤ தூபபீடத்தை எங்கே வைக்க வேண்டும்?


Q ➤ தூபபீடத்தின்மேல் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதெல்லாம் தூபங்காட்ட வேண்டும்?


Q ➤ வருஷத்தில் ஒருமுறை எதனால் தூபபீடத்தின் கொம்புகள்மேல் பிராயசித்தம்பண்ண வேண்டும்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் கணக்கு பார்க்கும்படி எண்ணப்படுகிறபோது, வாதை உண்டாகாதபடி எதைக் கொடுக்க வேண்டும்?


Q ➤ தன் ஆத்துமாவுக்கு பாவநிவிர்த்தியாக அரை சேக்கல் கொடுக்க வேண்டியவன் யார்?


Q ➤ ஒரு சேக்கல் எவ்வளவு கேரா?


Q ➤ பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரவேலரிடம் வாங்கி எதற்கு கொடுக்க வேண்டும்?


Q ➤ ஆரோனும் அவன் குமாரரும் சாகாதபடிக்கு எப்பொழுதெல்லாம் தங்களைக் கழுவவேண்டும்?


Q ➤ ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு எதை உண்டு பண்ணவேண்டும்?


Q ➤ பரிசுத்த அபிஷேக தைலத்தை எவைகளால் உண்டு பண்ணவேண்டும்?


Q ➤ தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போகிறவர்கள் யார்?