Tamil Bible Quiz Ephesians Chapter 3

Q ➤ 108. புறஜாதியாராயிருக்கிறவர்கள் பொருட்டு கட்டுண்டவர் யார்?


Q ➤ 109. பவுல் யாரினிமித்தம் கட்டுண்டவராயிருந்தார்?


Q ➤ 110. புறஜாதியாரினிமித்தம் பவுலுக்கு அளிக்கப்பட்டிருந்தது எது?


Q ➤ 111. சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரர் என பவுல் யாரைக் குறித்து கூறினார்?


Q ➤ 112. ஒரே சரீரத்திற்குள்ளானவர்கள் என்று பவுல் யாரைக் குறித்து கூறினார்?


Q ➤ 113. கிறிஸ்துவுக்குள் தேவன் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன் பங்காளிகள் யார்?


Q ➤ 114. பவுலுக்கு இரகசியத்தை வெளிப்படுத்தி அறிவித்தவர் யார்?


Q ➤ 115. பவுலுக்கு எதைக் குறித்து உண்டாயிருக்கிற அறிவை அறிந்து கொள்ளலாம்?


Q ➤ 116. பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 117. பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் யாராலே கிறிஸ்துவின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?


Q ➤ 118. கிறிஸ்துவின் இரகசியம் முற்காலங்களில் யாருக்கு அறிவிக்கப் படவில்லை?


Q ➤ 119. பவுலுக்கு அளிக்கப்பட்ட வரம் எப்படி அளிக்கப்பட்டது?


Q ➤ 120. பவுலுக்கு தேவனுடைய பலத்த சத்துவத்தால் அளிக்கப்பட்ட வரம் எது?


Q ➤ 121. தேவனுடைய கிருபையினாலே சுவிசேஷத்துக்கு ஊழியக்காரரானவர் யார்?


Q ➤ 122. "பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன்"- நான் யார்?


Q ➤ 123. பவுல் எதை புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்கு கிருபை பெற்றார்?


Q ➤ 124. நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்குள் தேவன் கொண்டிருந்தது எது?


Q ➤ 125. துரைத்தனங்களும் அதிகாரங்களும் எங்கே உள்ளது?


Q ➤ 126. தேவனுடைய அநந்த ஞானமானது எதன்மூலமாகத் தெரியவரும்?


Q ➤ 127. தேவன் யாரைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்?


Q ➤ 128. தேவனுக்குள் ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்தது எது?


Q ➤ 129. தேவனுடைய இரகசியத்தினுடைய ஐக்கியத்தை வெளிப்படையாகக் காண்பிப்பதற்கு கிருபை பெற்றவர் யார்?


Q ➤ 130. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு எவைகள் உண்டாயிருக்கிறது?


Q ➤ 131. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் யாரிடத்தில் சேரும் சிலாக்கியம் உண்டாயிருக்கிறது?


Q ➤ 132. தான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் புறஜாதிகள் சோர்ந்து போகாதிருக்க வேண்டிக் கொண்டவர் யார்?


Q ➤ 133. தான் அநுபவிக்கிற உபத்திரவங்கள் யாருக்கு மகிமையாயிருக்கிறது என்று பவுல் கூறினார்?


Q ➤ 134. பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணர் யார்?


Q ➤ 135. பவுல் யாரை நோக்கி முழங்கால்படியிட்டார்?


Q ➤ 136. இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியினாலே எதில் வல்லமையாய் பலப்பட வேண்டும்?


Q ➤ 137. விசுவாசத்தினாலே நமது இருதயங்களில் வாசமாயிருக்க வேண்டியவர் யார்?


Q ➤ 138. நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாக வேண்டும்?


Q ➤ 139. எதின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர வேண்டும்?


Q ➤ 140. கிறிஸ்துவினுடைய அன்பை யாரோடுங்கூட உணரவேண்டும்?


Q ➤ 141. எதை அறிந்துக்கொள்ள வல்லவர்களாக வேண்டும்?


Q ➤ 142. தேவனுடைய சகல .......நிறையப்பட வேண்டும்?


Q ➤ 143. பிதா எதின்படி நமக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று பவுல் வேண்டிக்கொண்டார்?


Q ➤ 144. நாம் வேண்டிக்கொள்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள்ளே கிரியை செய்கிறவர் யார்?


Q ➤ 145. நாம் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள்ளே கிரியை செய்கிறவர் யார்?


Q ➤ 146. சபையிலே யார் மூலமாய் பிதாவுக்கு மகிமை உண்டாவதாக?


Q ➤ 147. தலைமுறை தலைமுறைக்கும் யாருக்கு மகிமை உண்டாவதாக?


Q ➤ 148. சதாகாலங்களிலும் யாருக்கு மகிமை உண்டாவதாக?