Tamil Bible Quiz Acts Chapter 23

Q ➤ 766. பவுல் எச்சங்கத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டான்?


Q ➤ 767. பவுல் தேவனுக்குமுன்பாக எப்படி நடந்துவந்தான்?


Q ➤ 768. பவுலின் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டவன் யார்?


Q ➤ 769. அனனியா என்பவன் யார்?


Q ➤ 770. வெள்ளையடிக்கப்பட்டச் சுவரே, தேவன் உம்மை அடிப்பார் என்று பவுல் யாரைப் பார்த்துக் கூறினான்?


Q ➤ 771. நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாய் பவுலை அடிக்கச் சொன்னவன் யார்?


Q ➤ 772. யாரைத் தீதுசொல்லாயாக என்று எழுதியிருக்கிறதாக பவுல் கூறினான்?


Q ➤ 773. யார்? யார்? தனித்தனி பங்காயிருக்கிறார்களென்று பவுல் அறிந்தான்?


Q ➤ 774. நான் பரிசேயனும், பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 775. பற்றிய நம்பிக்கையைக் குறித்து நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று பவுல் கூறினான்?


Q ➤ 776. பவுலின் பேச்சாற்றலால் பரிசேயருக்கும், சதுசேயருக்கும் உண்டானது எது?


Q ➤ 777. உயிர்தெழுதல், ஆவி,தேவதூதன் இல்லையென்று கூறுகிறவர்கள் யார்?


Q ➤ 778. உயிர்த்தெழுதல், ஆவி, தேவதூதன் உண்டென்று கூறுகிறவர்கள் யார்?


Q ➤ 779. பவுலினிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 780. பவுலிடம் குற்றமில்லையென்ற வேதபாரகர் எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள்?


Q ➤ 781. நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடியவர்கள் யார்?


Q ➤ 782. பவுல் பீறுண்டு போவானென்று பயந்தவன் யார்?


Q ➤ 783. கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி எருசலேமைப் போல எங்கு சாட்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்?


Q ➤ 784. தாங்கள் பவுலை கொலை செய்யுமளவும் புசிப்பதும் குடிப்பதும் இல்லையென்று சபதம் பண்ணிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 785. பவுலை கொலை செய்ய கட்டுப்பாடு பண்ணிக் கொண்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 786. சபதம் பண்ணியவர்கள் யாரோடே போய் திட்டமிட்டார்கள்?


Q ➤ 787. சபதம் பண்ணியவர்களின் திட்டத்தை பவுலின் சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு யாருக்கு அறிவித்தான்?


Q ➤ 788. சபதம் பண்ணியவர்களின் ஆலோசனையை சேனாபதிக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 789. சேனாபதி பவுலை எந்த பட்டணத்திற்கு அனுப்பினான்?


Q ➤ 790. சேனாபதி, பவுலை தேசாதிபதியாகிய யாரிடத்தில் அனுப்பினான்?


Q ➤ 791. சேனாபதி தேசாதிபதிக்கு எதை கொடுத்தனுப்பினான்?


Q ➤ 792. பவுலை தேசாதிபதியிடம் அனுப்பிய சேனாபதியின் பெயர் என்ன?


Q ➤ 793. வேதத்திற்கடுத்த குற்றங்களைக் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவன் யார்?


Q ➤ 794. பவுலிடம் எவைகளுக்கேற்ற குற்றம் காணப்படவில்லையென்று சேனாபதி கூறினான்?


Q ➤ 795. பேலிக்ஸ் பவுலை காவல் பண்ணும்படி எங்கே வைத்தான்?