Tamil Bible Quiz Acts Chapter 18

Q ➤ 621. பவுல் அத்தேனே பட்டணத்திலிருந்து எப்பட்டணத்திற்குச் சென்றான்?


Q ➤ 622. யூதர்களெல்லாம் ரோமாபுரியை விட்டுப் போகும்பபடி கட்டளையிட்டவன் யார்?


Q ➤ 623. ஆக்கில்லா எத்தேசத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 624. ஆக்கில்லா எந்த இனத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 625. ஆக்கில்லாவின் மனைவி பெயர் என்ன?


Q ➤ 626. கொரிந்து தேசத்தில் பவுல் யாருடைய வீட்டில் தங்கினான்?


Q ➤ 627. ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் என்பவர்களின் தொழில் என்ன?


Q ➤ 628. பவுலின் தொழில் என்ன?


Q ➤ 629. ஓய்வுநாள்தோறும் யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னவன் யார்?


Q ➤ 630. மக்கெதோனியாவிலிருந்து பவுலிடம் வந்தவர்கள் யார்?


Q ➤ 631. பவுலுக்கு எதிர்த்துநின்று தூஷித்தவர்கள் யார்?


Q ➤ 632. எது யூதர்களின் தலைமேல் இருக்கும் என்று பவுல் கூறினான்?


Q ➤ 633. நான் சுத்தமாயிருக்கிறேன் என்று யூதரிடம் கூறியவன் யார்?


Q ➤ 634. தான் யாரிடத்திற்குப் போகிறதாக பவுல் கூறினான்?


Q ➤ 635. பவுல் யூதர்களிடமிருந்து புறப்பட்டு யாருடைய வீட்டிற்குச் சென்றான்?


Q ➤ 636. கொரிந்துவில் உள்ள ஜெப ஆலயத்தலைவன் பெயர் என்ன?


Q ➤ 637. தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருந்த ஜெபஆலயத்தலைவன் யார்?


Q ➤ 638. “நீ பயப்படாமல் பேசு” -என்று பவுலுக்கு தைரியம் கொடுத்தவர் யார்?


Q ➤ 639. இந்த பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்று பவுலிடம் கர்த்தர் கூறிய பட்டணம் எது?


Q ➤ 640. கொரிந்துவில் பவுல் எத்தனை நாட்கள் தங்கியிருந்தான்?


Q ➤ 641. அகாயா நாட்டிற்கு அதிபதியானவன் யார்?


Q ➤ 642. பவுலை நியாயாசனத்துக்குக் கொண்டுபோக ஒருமனப்பட்டவர்கள் யார்?


Q ➤ 643. எதற்கு விகற்பமாய் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்கு போதிக்கிறான் என்று பவுல் குற்றஞ்சாட்டப்பட்டான்?


Q ➤ 644. பவுலை விசாரணைசெய்ய மனதில்லை என்று யூதர்களிடம் கூறியவன் யார்?


Q ➤ 645. கிரேக்கரால் அடிக்கப்பட்ட ஜெபஆலயத்தலைவன் யார்?


Q ➤ 646. சொஸ்தேனேயை கிரேக்கர்கள் எதற்கு முன்பதாக அடித்தார்கள்?


Q ➤ 647. பிரார்த்தனையினிமித்தம் பவுல் எப்பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டான்?


Q ➤ 648. சீரியா தேசத்துக்கு பவுலுடன் போனவர்கள் யார்?


Q ➤ 649. வேதாகமங்களில் வல்லவனான அலெக்சந்திரியா பட்டணத்தான் யார்?


Q ➤ 650. அப்பொல்லோ எந்த இனத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 651. யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மாத்திரம் அறிந்திருந்தவன் யார்?


Q ➤ 652. ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணியவன் யார்?


Q ➤ 653. அப்பொல்லோவுக்கு தேவனுடைய மார்க்கத்தை கூறியவர்கள் யார்?


Q ➤ 654. அகாயா நாட்டில் விசுவாசிகளுக்கு உதவியாயிருந்தவன் யார்?