Tamil Bible Quiz Acts Chapter 11

Q ➤ 395. யார்? தேவவசனத்தை ஏற்றுக் கொண்டதாக அப்போஸ்தலர் கேள்விப்பட்டார்கள்?


Q ➤ 396. விருத்தசேதனமுள்ளவர்கள் யாரோடே வாக்குவாதம் பண்ணினார்கள்?


Q ➤ 397. எவர்களுடன் போஜனம்பண்ணினதைக் குறித்து விருத்தசேதன முள்ளவர்கள் பேதுருவோடே வாக்குவாதம் பண்ணினார்கள்?


Q ➤ 398. பேதுரு தான் கண்ட தரிசனத்தை யாரிடம் விவரித்தான்?


Q ➤ 399. பேதுருவோடு கூட செசரியாவுக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 400. யாரை விசுவாசித்திருக்கிறவர்களுக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம் பண்ணினார்?


Q ➤ 401. தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் கூறியவன் யார்?


Q ➤ 402. தேவன் யாருக்கு ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை அருளினார்?


Q ➤ 403. ஸ்தேவானிமித்தம் எழும்பிய உபத்திரவத்தில் சிதறியவர்கள் யாருக்கு மாத்திரம் சுவிசேஷம் அறிவித்தார்கள்?


Q ➤ 404. எருசலேமின் சபையார், யாரை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள்?


Q ➤ 405. கர்த்தரிடத்தில் நிலைத்திருக்கும்படி புத்தி கூறியவன் யார்?


Q ➤ 406. நல்லவனும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனும் யார்?


Q ➤ 407. பர்னபா, யாரைத் தேடும்படி தர்சுவுக்குப் போனான்?


Q ➤ 408. சவுலை அந்தியோகியாவுக்கு அழைத்துக் கொண்டுவந்தவன் யார்?


Q ➤ 409. சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பேர் எங்கே வழங்கப்பட்டது?


Q ➤ 410. உலகமெங்கும் பஞ்சம் வருமென்று அறிவித்தவன் யார்?


Q ➤ 411. யாருடைய நாட்களில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது?


Q ➤ 412. எவ்விடத்தில் உள்ளவர்களுக்கு சீஷர்கள் பணம் அனுப்பினார்கள்?