Tamil Bible Quiz 2 Corinthians Chapter 6

Q ➤ 243. எதை விருதாவாய்ப் பெறாதபடிக்கு பவுலும் தீமோத்தேயுவும் புத்தி சொன்னார்கள்?


Q ➤ 244. எக்காலத்திலே தேவன் செவிகொடுத்தார்?


Q ➤ 245. எந்த நாளிலே தேவன் உதவி செய்தார்?


Q ➤ 246. இதோ. இப்பொழுதே........காலம்?


Q ➤ 247. இப்போழுதே.......நாள்?


Q ➤ 248. எது குற்றப்படாதபடிக்கு பவுலும் தீமோத்தேயுவும் நடந்து கொண்டார்கள்?


Q ➤ 249. பவுலும் தீமோத்தேயுவும் யாதொன்றிலும் எதை உண்டாக்கவில்லை?


Q ➤ 250. பவுலும் தீமோத்தேயுவும் தங்களை எப்படி விளங்கப்பண்ணினார்கள்?


Q ➤ 251. மிகுந்த பொறுமையிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 252. உபத்திரவங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 253. நெருக்கங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 254. இடுக்கண்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 255. அடிகளிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 252. உபத்திரவங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 253. நெருக்கங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 254. இடுக்கண்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 255. அடிகளிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 256. காவல்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 257. கலகங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 258. பிரயாசங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 259. கண் விழிப்புகளிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 260. உபவாசங்களிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 261. கற்பிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 262. அறிவிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 263. நீடிய சாந்தத்திலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 264. தயவிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 265. பரிசுத்த ஆவியிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 266. மாயமற்ற அன்பிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 267. சத்திய வசனத்திலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 268. திவ்ய பலத்திலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 269. வலதிடதுபக்கத்து ஆயுதங்கள் என்பது என்ன?


Q ➤ 270. நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 271. கனத்திலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 272. கனவீனத்திலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 273. துர்க்கீர்த்தியிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 274. நற்கீர்த்தியிலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 275. எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 276.அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 277. நன்றாய் அறியப்பட்டவர்களாகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 278. சாகிறவர்கள் என்னப்பட்டாலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 279. உயிரோடிருக்கிறவர்களாகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 280. தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 281. கொல்லப்படாதவர்களாகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 282. துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 283. எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 284. தரித்திரர் என்னப்பட்டாலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 285. அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 286.ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 287. சகலத்தையுமுடையவர்களாகவும் தங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 288. "எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 289. "எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது" - நாங்கள் யார்?


Q ➤ 290. பவுல் மற்றும் தீமோத்தேயுவின் உள்ளம் யாரைக் குறித்து நெருக்கமடையவில்லை?


Q ➤ 291. கொரிந்தியரின் உள்ளம் எவர்களைக் குறித்து நெருக்கமடைந்திருக்கிறது?


Q ➤ 292. நெருக்கத்திற்கு பதிலீடாக கொரிந்தியர் என்ன செய்ய வேண்டுமென்று பவுல் கூறினார்?


Q ➤ 293. பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல கொரிந்தியருக்கு சொல்லியவர் யார்?


Q ➤ 294. அந்நிய நுகத்திலே யாருடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக?


Q ➤ 295. நீதிக்கும்........................... लं छ?


Q ➤ 296. ஒளிக்கும் .......க்கும் ஐக்கியமேது?


Q ➤ 297. கிறிஸ்துவுக்கும் யாருக்கும் இசைவேது?


Q ➤ 298. அவிசுவாசியுடனே யாருக்குப் பங்கேது?


Q ➤ 299. தேவனுடைய ஆலயத்துக்கும் எதற்கும் சம்பந்தமேது?


Q ➤ 300. நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய. இருக்கிறீர்கள்?


Q ➤ 301. எவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோக வேண்டும்?


Q ➤ 302. எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 303. அசுத்தமானதைத் தொடாதிருந்தால் நம்மை ஏற்றுக் கொள்பவர் யார்?


Q ➤ 304. அசுத்தமானதைத் தொடாதிருந்தால் நமக்குப் பிதாவாயிருப்பவர் யார்?


Q ➤ 305. அசுத்தமானதைத் தொடாதிருந்தால் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு நாம் எப்படியிருப்போம்?