Tamil Bible Quiz 2 Corinthians Chapter 4

Q ➤ 146. பவுலும் தீமோத்தேயுவும் எதைப் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை?


Q ➤ 147. பவுலும் தீமோத்தேயுவும் எவைகளை வெறுத்தார்கள்?


Q ➤ 148. பவுலும் தீமோத்தேயுவும் எப்படி நடக்கவில்லை?


Q ➤ 149. பவுலும் தீமோத்தேயுவும் எதைப் புரட்டவில்லை?


Q ➤ 150. பவுலும் தீமோத்தேயுவும் எதை வெளிப்படுத்தினார்கள்?


Q ➤ 151. பவுலும் தீமோத்தேயுவும் எவைகளுக்கு தங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணினார்கள்?


Q ➤ 152. பவுலும் தீமோத்தேயுவும் யாருக்கு முன்பாக தங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணினார்கள்?


Q ➤ 153. எது மறைபொருளாயிருந்தால் கெட்டுப்போகிறவர்களுக்கே மறைபொருளாயிருக்கும்?


Q ➤ 154. சுவிசேஷம் யாருக்கு மறைபொருளாயிருக்கும்?


Q ➤ 155. தேவனுடைய சாயலாயிருக்கிறவர் யார்?


Q ➤ 156. அவிசுவாசிகளுக்கு பிரகாசியாமலிருப்பது எது?


Q ➤ 157. அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கினவன் யார்?


Q ➤ 158. "நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்"- எங்களையே என்பவர்கள் யார்?


Q ➤ 159. பவுலும் தீமோத்தேயுவும் யாரை கர்த்தரென்று பிரசங்கித்தார்கள்?


Q ➤ 160. பவுலும் தீமோத்தேயுவும் தங்களை யாரென்று பிரசங்கித்தார்கள்?


Q ➤ 161. பவுலும் தீமோத்தேயுவும் தங்களை யாரினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்று கூறினார்கள்?


Q ➤ 162. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்னவர் யார்?


Q ➤ இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ளது எது?


Q ➤ 164. பவுல் மற்றும் தீமோத்தேயுவுடைய இருதயங்களில் பிரகாசித்தவர் யார்?


Q ➤ 165. பவுல் மற்றும் தீமோத்தேயுவினால் உண்டாயிராதது எது?


Q ➤ 166. மகத்துவமுள்ள வல்லமை யாரால் உண்டாயிருக்கிறதென்று விளங்கியது?


Q ➤ 167. மகத்துவமுள்ள வல்லமையை எவைகளில் பெற்றிருக்கிறோம்?


Q ➤ 168. பொக்கிஷம் என்று பவுலும் தீமோத்தேயுவும் எதைக் குறிப்பிட்டார்கள்?


Q ➤ 169. பவுலும் தீமோத்தேயுவும் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ..?


Q ➤ 170. பவுலும் தீமோத்தேயுவும் எது அடைந்தும் எது அடைவதில்லை?


Q ➤ 171. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படாதவர்கள் யார்?


Q ➤ 172. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகாதவர்கள் யார்?


Q ➤ 173. பவுலும் தீமோத்தேயுவும் எதைத் தங்கள் சரீரத்திலே சுமந்து திரிந்தார்கள்?


Q ➤ 174. எது தங்கள் சரீரத்திலே விளங்கும்படி பவுலும் தீமோத்தேயுவும் இயேசுவின் மரணத்தை தங்கள் சரீரத்திலே சுமந்து திரிந்தார்கள்?


Q ➤ 175. இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 176. பவுல் மற்றும் தீமோத்தேயுவிடம் பெலன் செய்தது எது?


Q ➤ 177. கொரிந்து சபையாரிடம் பெலன் செய்தது எது?


Q ➤ 178. பவுலும் தீமோத்தேயுவும் எந்த ஆவியை உடையவர்களாயிருந்து பேசினார்கள்?


Q ➤ 179. பவுலையும் தீமோத்தேயுவையும் இயேசுவைக் கொண்டு எழுப்புபவர் யார்?


Q ➤ 180. பவுலையும் தீமோத்தேயுவையும் தமக்கு முன் நிறுத்துபவர் யார்?


Q ➤ 181. தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாக பெருகுவது எது?


Q ➤ 182. கிருபையானது எதனாலே பெருகுகிறது?


Q ➤ 183. "நாங்கள் சோர்ந்து போகிறதில்லை" - நாங்கள் யார்?


Q ➤ 184. பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் அழிந்து போனது எது?


Q ➤ 185. பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டது எது?


Q ➤ 186. நாம் எவைகளை நோக்கியிருக்கிறோம்?


Q ➤ 187. அதிசீக்கிரத்தில் நீங்கிப் போவது எது?


Q ➤ 188. இலேசான நம்முடைய உபத்திரவம் அதிகமான எதை உண்டாக்குகிறது?


Q ➤ 189. அநித்தியமானவைகள் என்பது எது?


Q ➤ 190. நித்தியமானவைகள் என்பது எது?