Tamil Bible Quiz 2 Corinthians Chapter 3

Q ➤ 97. "எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ?" - கேட்டவர் யார்?


Q ➤ 96. தேவ சந்நிதியில் பவுல் யாருக்குள் தேவ வசனத்தைப் பேசினார்?


Q ➤ 98. எவைகளை அனுப்பவும் எவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதோ என பவுல் கொரிந்தியரிடம் கேட்டார்?


Q ➤ 99. எங்கள் இருதயங்களில் எழுதப்பட்ட நிருபம் என்று கொரிந்தியரைக் குறிப்பிட்டவர் யார்?


Q ➤ 100. சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற .......... நீங்கள் தானே என்று பவுல் கொரிந்தியரைக் குறித்து கூறினார்?


Q ➤ 101. பவுலின் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபம் யார்?


Q ➤ 102. கொரிந்தியர் எப்படியிருக்கிறார்களென்று வெளியரங்கமாயிருக்கிறது?


Q ➤ 103. கொரிந்தியர் கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறார்களென்று எதனால் எழுதப்பட்டிருக்கிறது?


Q ➤ 104. கொரிந்தியர் கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறார்களென்று எவைகளில் எழுதப்பட்டிருக்கிறது?


Q ➤ 105. கொரிந்தியரைக் குறித்து பவுல் யாருக்கு முன்பாக நம்பிக்கைக் கொண்டிருந்தார்?


Q ➤ 106. கொரிந்தியரைக் குறித்து பவுல் யார் மூலமாய் நம்பிக்கைக் கொண்டிருந்தார்?


Q ➤ 107. எப்படிப்பட்ட ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல என்று பவுல் கூறினார்?


Q ➤ 108. எங்களுடைய தகுதி... .உண்டாயிருக்கிறது என்று பவுல் கூறினார்?


Q ➤ 109. பவுலையும் தீமோத்தேயுவையும் தேவன் எதற்குத் தகுதியுள்ளவராக்கினார்?


Q ➤ 110. புது உடன்படிக்கை எதற்கு உரியதல்ல?


Q ➤ 111. புது உடன்படிக்கை எதற்கு உரியதாயிருக்கிறது?


Q ➤ 112. கொல்லுகிறது எது என பவுல் கூறினார்?


Q ➤ 113. உயிர்ப்பிக்கிறது எது என பவுல் கூறினார்?


Q ➤ 114. எவைகளினால் எழுதப்பட்ட ஊழியத்தை மோசே செய்தார்?


Q ➤ 115. எழுத்துக்களினால் எழுதப்பட்டு கற்களில் பதிந்திருந்த ஊழியத்தைச் செய்தவர் யார்?


Q ➤ 116. மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்தவர் யார்?


Q ➤ 117. மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயின் முகத்தில் உண்டானது என்ன?


Q ➤ 118. மகிமைப்பிரகாசம் உண்டான மோசேயின் முகத்தைப் பார்க்கக்கூடாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 119. மோசேயின் ஊழியத்தை பவுல் எதுவெனக் கூறினார்?


Q ➤ 120. ஒழிந்துபோகிற மகிமையையுடைய ஊழியத்தைக்காட்டிலும் அதிக மகிமையுள்ளதாயிருக்கிறது எது?


Q ➤ 121. மோசேயின் ஊழியம் எதைக் கொடுத்தது?


Q ➤ 122. பவுலின் ஊழியம் எதைக் கொடுத்தது?


Q ➤ 123. ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியத்தை விட மேன்மையுள்ளது எது?


Q ➤ 124. மகிமைப்பட்டிருந்த ஊழியம் எது?


Q ➤ 125. சிறந்த மகிமை உண்டாயிருக்கிற ஊழியம் எது?


Q ➤ 126. சிறந்த மகிமை உண்டாயிருக்கிற ஊழியத்திற்கு முன்பாக மகிமைப்பட்டதல்லாதது எது?


Q ➤ 127. மகிமையுள்ளதாயிருந்தது எது?


Q ➤ 128. அதிக மகிமையுள்ளதாயிருப்பது எது?


Q ➤ 129. மிகவும் தாராளமாய் பேசுகிறோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 130. ஒழிந்து போவதின் முடிவை நோக்கிப் பாராதவர்கள் யார்?


Q ➤ 131. மோசே தன் முகத்தின் மேல் போட்டுக்கொண்டது என்ன?


Q ➤ 132. ஒழிந்து போவதின் முடிவை இஸ்ரவேல்புத்திரர் நோக்கிப்பாராதபடி தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக் கொண்டவர் யார்?


Q ➤ 133. மோசே தன் முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டது போல நாங்கள் போடுகிறதில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 134. எவர்களுடைய மனது கடினப்பட்டது?


Q ➤ 135.இந்நாள்வரைக்கும்.......வாசிக்கப்படுகையில் அந்த முக்காடுநீங்காமலிருக்கிறது? வாசிக்கப்படுகையில் அந்த முக்காடு


Q ➤ 136. மோசேயின் முக்காடு யாராலே நீக்கப்படுகிறது?


Q ➤ 137. இந்நாள்வரைக்கும் இஸ்ரவேல் புத்திரரின் இருதயத்தின் மேல் இருப்பது என்ன?


Q ➤ 138. எது வாசிக்கப்படும்போது முக்காடு இஸ்ரவேலரின் இருதயத்தின் மேல் இருக்கிறது?


Q ➤ 139. இஸ்ரவேலர் யாரிடத்தில் மனந்திரும்பும்போது முக்காடு எடுபட்டுபோம்?


Q ➤ 140. ஆவியானவர் யார்?


Q ➤ 141. கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே........உண்டு?


Q ➤ 142. நாமெல்லாரும் திறந்த முகமாய் எதைக் காண்கிறோம்?


Q ➤ 143. கர்த்தருடைய மகிமையை எதிலே காண்கிறது போலக் காண்கிறோம்?


Q ➤ 144. ஆவியாயிருக்கிற கர்த்தரால் எதின்மேல் எது அடைகிறோம்?


Q ➤ 145. மகிமையின்மேல் மகிமையடைந்து........?